Month: November 2024

அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோளை ஏற்க உச்சநீதிமன்றம் தடை

டெல்லி இனி அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோள் விடுப்பதை ஏற்க தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நேற்று உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ்…

வாட்ஸ் அப்பில் இந்து அதிகாரிகள் குழு : இரு ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

திருவனதபுரம் வாட்ஸ் அப் செயலியில் இந்து அதிகாரிகள் குழு தொடங்கப்பட்ட விவகாரத்தில் இரு கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் கேரளாவில் திபாவளி அன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்…

விஸ்தாரா இணைப்புக்குபின் தோஹாவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா முதல் விமானம்

மும்பை ஏர் இந்தியாவுடன் விஸ்தார இணைந்த பின் தோஹாவில் இருந்து மும்பைக்கு முதல் விமானம் வந்துள்ளது. டாடா நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா…

தமிழகத்தின் முதல் பெண் தலமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு

சென்னை இன்று தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிக்ஷ்ச்ம்சி சத்யபிரதா சாஹவுக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை,…

மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் : துணை முதல்வர் உதயநிதி விளக்கம்

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மழைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விட்டு விட்டு தொடர்ந்து மழை…

வரும் 14, 15 ஆம் தேதிகளில் பத்திரம் பதிய கூடுதல் டோக்கன்கள்

சென்னை வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சார் பதிவாளர் அலுவல்கங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின் வெள்ளி விழா டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 கன்னியாகுமரியில் கொண்டாட்டம்…

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

மக்களுக்கு மழை பெய்தால்தான் நல்லது : தமிழக அமைச்சர் கே என் நேரு

சென்னை மக்களின் குடிநீர் தேவை உள்ளிட்டவைகளுக்கு மழை பெய்தால்தான் நல்லது என தமிழக அமைச்சர் கே என் நேரு கூறியுள்ளார். நேற்று மதியம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்…

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கரைச் சேர்ந்த வழக்கறிஞர் கைது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த முகமது பைசான் கான் என்ற நபர் சத்தீஸ்கரில் இன்று கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர், சத்தீஸ்கரின்…

நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வு! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சமீபத்தில், கோவை, விருதுநகர் மாவட்டங்களில்…