Month: November 2024

அன்னியனாகவும் அம்பியாகவும் மாறும் சீமான் : பிரேமலதா விஜயகாந்த்  விமர்சனம்

திருப்பரங்குன்றம் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று திருப்பரங்குன்றத்தில் நடந்த தே.மு.தி.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் அழகர்சாமி இல்ல…

சென்னையில் மேம்பாலப்பணி : போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னை கணேசபுரத்தில் மேம்பாலப்பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மேம்பாலம் கட்டும் பணியினை கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதை…

இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவை வருகை

கோவை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோவை வருகிறார். தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகள் மக்களை…

செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை.

செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை. காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த கண்ணகி, கோவலன் இருவரும் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தனர். அவர்களை வழியில் சந்தித்த கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி,…

விடுதலை 2ஆம் பாகம் திரைப்படம் டிசம்பர் 20 வெளியீடு

சென்னை வரும் டிசம்பர் 20 ஆம் தேதி அன்று விடுதலை 2 ஆம் பாகம் திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன்,…

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 90.83 லட்சம் பேர் பயணம்

சென்னை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 98.23 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னைமெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384…

நான் தெலுங்கர் குறித்து அவதூறு பேசவில்லை : நடிகை கஸ்தூரி

சென்னை தாம் தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசவில்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். நேற்று சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை…

காஷ்மீர் சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு

ஸ்ரீநகர் காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜம்மு – காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மாதம்…

ன்று மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி மாற்றம்

மூடெல்லி தேர்தல் ஆணையம் 3 மாநிலங்களின் இடைத் தேர்தல் தேதியை மாற்றியுள்ளது. வரும் 13 ஆம் தேதி அன்று கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில்…

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய தூதரகம் திறப்பு… மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்துவைத்தார்…

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை மத்திய அமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று திறந்துவைத்தார். சிட்னி, மெல்போர்ன், பெர்த் ஆகிய இடங்களில்…