Month: November 2024

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது…. போட்டியை பார்க்க சிறப்பு ஏற்பாடு!

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த போட்டியை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…

கணேசபுரம் மேம்பாலப்பணி: வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து மாற்றம்.

சென்னை: வியாசர்பாடி கணேசபுரம் ரயில்வே மேம்பாலப்பணிகள் நடைபெறுவதால், அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளது. இதுவரை ஒருவழிப் பாதையாக அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் முழுமையாக…

தமிழ்நாடு அரசு தொடங்க உள்ள முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்! அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவில் தொடங்க உள்ள முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3 லட்சம் மானயித்துடன் அனுமதி…

தமிழக ஆக்கி அணி தேசிய சீனியர் போட்டியில் வெற்றி

சென்னை தமிழக ஆக்கி அனி தேசிய சீனியர் ஆக்கி போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. நெற்று மாலை தமிழக ஆக்கி அமைப்பு சார்பில், 14-வது ஆக்கி இந்தியா தேசிய…

இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு

வாஷிங்டன் இன்று அமெரிக்கவின் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அமெரிக்காவின் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கமாகும். அதிபர் ஜோ பைட்டனின் பதவி…

மகாராஷ்டிர தேர்தல் : புனேவில் ரூ.16.34 கோடி நகை, பணம் பறிமுதல்

புனே புனே மாவட்டத்தில் மகாராஷ்டிர தேர்தல் பறக்கும் படையினர் ரூ.16.34 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். வரும் 20 ஆம் தேதி அன்று…

கர்நாடக முதல்வருக்கு காவல்துறை நோட்டிஸ்

மைசூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா நிலவழக்கு விசாரணைக்கு நவம்பர் 6 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என காவல்துறையினர் நோட்டிஸ் அனுப்பி உள்ளனர். தற்போது கர்நாடகா…

தொடர்ந்து 233 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 233 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இரண்டு நாட்கள் எச்டிஎஃப்சி வங்கியின் யுபிஐ சேவை நிறுத்தம்

சென்னை இன்று மற்றும் 23 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் 2 மணிவரை எச்டிஎஃப்சி வங்கியின் யுபிஐ சேவை செயல்படாது என அரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது…

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் புதிய போராட்டம

திருநெல்வேலி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை நடத்ஹ உள்ளாதாக மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே மாஞ்சோலையில் இயங்கி வந்த…