Month: October 2024

ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல்: முற்பகல் 11மணி வரை 28% வாக்குப்பதிவு…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று முற்பகல் 11மணி வரை 28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.…

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது, அவர் விரைவில் விடு திரும்புவார் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்து உள்ளார்.…

நடிகர் திலகம் 97-வது பிறந்த நாள்: சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97-வது பிறந்த நளை முன்னிட்டு, சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள சிவாஜி மணிமண்டபத்தில், சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர்…

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடர்கிறது….

சென்னை: கோடை வாசஸ்தலங்களான ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து உள்ளனர். சென்னை உள்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கொளுத்தும்…

தரைவழி தாக்குதல்: லெபனானுக்குள் நுழைந்தது இஸ்ரேல் ராணுவத்தின் தரைப்படை…

இஸ்ரேல்: ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டும் வகையில், இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்பேலாது தரைவழி தாக்குதலை…

மது பாட்டில்கள்: காந்தி மண்டபத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர் களுடன் சர்ந்து தூய்மை…

ஆயுத பூஜை, தீபாவளியையொட்டி 34 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

மதுரை: ‘தீபாவளி, ஆயுத பூஜையை முன்னிட்டு 34 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அக்., நவ., மாதங்களில், 302 பயணங்களுடன் 34…

திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

சென்னை: திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். திராவிடமணி திருச்சி மத்திய…

தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதிக்கு 3 வது இடம்! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: துணை முதல்வராக பதவி ஏற்றுள்ள அமைச்சர் உதயநிதிக்கு தமிழக அமைச்சரவையில் 3 வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையையும் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அமைச்சரவையில்…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதி நியமனம்? உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்…

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ள உச்சநீதிமன்றம், மாநில அமைச்சர்கள் தொடர்பாக எத்தனை…