செந்தில் பாலாஜி வழக்குகளை நாங்களே நேரடியாக கண்காணிப்போம்! உச்சநீதிமன்றம்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்குகளின் மீதான விசாரணை முறையாக நடைபெறாத நிலையில், அதை நாங்களே நேரடியாக கண்காணிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்குகளின் மீதான விசாரணை முறையாக நடைபெறாத நிலையில், அதை நாங்களே நேரடியாக கண்காணிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இது…
விழுப்புரம்: நடிகர் விஜயின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பி, அதற்கு…
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு முடிவுகள்செப்டம்பர் 2ந்தேதி மாலை வெளியிடப்பட்டது. 50நாளில் தேர்வு முடிவுகள் வெளியானது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.…
வாஷிங்டன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது அமெரிக்காவுக்குள் கனடா எல்லை வழியே சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக…
டெல்லி இன்று முதல் பிரதமர் மோடி புரூனே மற்றும் சிங்கப்பூருக்கு செல்கிறார். பிரதமர் மோடி இந்தியா -புரூனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி இன்று புரூனே…
சென்னை நேற்று இரவு சென்னையில் விடிய விடிய கனமழி பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மழை…
டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கான் அமலாகத்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார். ஒரு நிறுவனம் மற்றும் 4 பேர் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள…
சென்னை சென்னையில் தொடர்ந்து 169 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
டெல்லி ரிசர்வ் வங்கி தற்போது ரூ. 7000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்ப் நடவடிக்கையால்…
பார்மர் ராஜஸ்தான் மாநிலத்தில் மிக் 29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகியது. ராஜஸ்தானின் பார்மர் என்ற பகுதியில் உள்ள உத்தராலி என்ற விமானப்படை தளம் அருகே இந்திய…