Month: September 2024

மது ஒழிப்பு மாநாடு பங்கேற்பு பற்றி எடப்பாடி பழனிக்சாமி

சென்னை முறையான அழைப்பு வந்தால் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி…

இன்று தொடங்கியது மகாளய பட்சம்: செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 தேதி வரை பித்ருகளை வழிபடுவதற்கான நாட்கள்.,..

சென்னை: இந்துக்கள் பித்ருக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் மகாளய பட்சம் இன்று தொடங்கி உள்ளது. இன்று முதல் அக்டோபர் 2ந்தேதி வரை மகாளய பட்சம் காலமாகும். மகாளய பட்சம்…

தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மேலும் 2 நாள் நீடிக்கும்! வெதர்மேன் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயியில் சுட்டெரித்து வரும் நிலையில், இந்த வெயில் மேலும் 2 நாட்கள் நீடிக்கும்எ ன தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்…

பத்திர பதிவின்போது, இரண்டு கருவிகளில் விரல் ரேகை பதிவு! அக்டோபர் 1ந்தேதி முதல் புதிய நடைமுறை அமல்…

சென்னை: பத்திர பதிவின்போது, இரண்டு கருவிகளில் விரல் ரேகை பதிவு செய்யும் நடவடிக்கை அக்டோபர் 1ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என பதிவுத்துறை அறிவித்து உள்ளது. பொதுமக்களின்…

நாகை மீனவளக்கல்லூரி பட்டமளிப்பு விழா! ஆளுநர் பங்கேற்பு – அமைச்சர் புறக்கணிப்பு…

நாகை: நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.…

நெய்வேலி என்.எல்.சி. வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. கேட் வாசலில் ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கம் தோண்டப்பட்டு…

பேருந்து தட்டுப்பாடு: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு அரசு திட்டம்….

சென்னை: பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பயணித்திற்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுமுறை தினங்கள், மற்றும் தீபாவளி, பொங்கல்…

இன்று பவுர்ணமி: அண்ணா அறிவாலயத்தில் மூத்த தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

சென்னை: இன்று பவுர்ணமி தினம். இதையொட்டி, உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மூத்த தலைவர்களுடன்…

லெபனானில் நேற்று ஒரே நேரத்தில் 3000 Pager வெடித்த சம்பவம்… ஒவ்வொரு பேஜரிலும் 3 கிராம் வெடி பொருள்…

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான Pager ஒரே நேரத்தில் வெடித்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். லெபனானுக்கான ஈரான் தூதர் உள்ளிட்ட…

நிதி நெருக்கடியில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற டப்பர்வேர் நிறுவனம்! திவால்?

சென்னை: உலக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற டப்பர்வேர் (Tupper ware) நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால், தனது நிறுவனத்தை திவால் என…