Month: September 2024

காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் வெளியுறவு, ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் கல்விக்கான நிலைக்குழு தலைவர் பதவி…

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18வது மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய நிலைக் குழுக்களின் தலைவர் பதவியை வழங்க பாஜக ஒப்புக்கொண்டுள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற…

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து… மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 3000… காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள்…

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா மற்றும் காங்கிரஸ் செய்தி…

தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம்… பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகளை மனித நேய மக்கள் கட்சியினர் அடித்து நொறுக்கினர்…

தமிழ்நாட்டில் உள்ள பல சுங்கச் சாவடிகளில் காலாவதியான நிலையில் தொடர்ந்து சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹருல்லா தலைமையில் இன்று…

பிரபல பின்னணி பாடகி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு

சென்னை பிரபல பின்னணி பாடகி சுசித்ரா கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். பிரபல பாடகியும் நடிகையுமான சுசித்ரா சமீபத்தில் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில்,…

இந்தியா ஆசிய சாம்பியன் ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இறுதிக்கு முன்னேறியது

ஹூலுன்பியர் சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன் கோப்பை ஆக்கி போட்டியில் ஒரு தோல்வி கூட இன்றி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. தற்போது 6 அணிகள்…

நாளை கிண்டி சிறுவர் பூங்காவுக்கு விடுமுறை இல்லை

சென்னை நாளை கிண்டி சிறுவர் பூங்கா திறந்திருக்கும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய, பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஆகும்.…

நடிகை ரோகிணி அளித்த புகாரின் பேரில் காந்தராஜ் மீது வழக்கு பதிவு

சென்னை காவல்துறையிடம் நடிகை ரோகிணி அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஹேமா கமிட்டி மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு,…

சிவசேனா எம் எல் ஏ வின் ராகுல் காந்தி குறித்த சர்ச்சை பேச்சு

மும்பை சிவசேனா எம் எல் ஏ சஞ்சய் கெய்க்வாட் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்போருக்கு ரூ 11 லட்சம் தருவதாக அறிவித்துள்ளது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது கடந்த…

யு பி ஐ பரிவர்த்தனை குறித்த புதிய விதி இன்று அமல்

டெல்லி இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான புதிய விதி அமலாகி உள்ளது. நாளுக்கு நாள் நாட்டில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. தற்போது அனைவரும்…

மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த மேற்கு வங்க அரசி

கொல்கத்தா மேற்கு வங்க அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை…