Month: August 2024

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க டிசம்பர் வரை அவகாசம்! பொது சுகாதாரத்துறை அறிவிப்பு…

சென்னை: பிறப்பு சான்றிதழில் கடந்த 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பருக்குள் சேர்த்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதை பொதுமக்கள்…

சுதந்திர தினவிழா ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி, கடற்கரை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதையொட்டி இன்று மற்றும் மேலும் 2 நாட்கள் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்…

இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து ரூ.448 கோடி லாபம் பார்த்த தேசிய தேர்வு முகமை! ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

டெல்லி: இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து ரூ.448 கோடி தேசிய தேர்வு முகமை லாபம் பார்த்துள்ளது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தேசிய…

கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாள்: அமைதி பேரணியில் கலந்துகொள்ள திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, வரும் 7-ம் தேதி சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்று திமுக…

பங்களாதேஷ் வன்முறைக்கு 100 பேர் பலி… நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இடஒதுக்கீடு போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் வன்முறைக்கு 98 பேர் பலியானதாகக்…

பட்டியலினம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவற்றது! மாயாவதி விமர்சனம்….

லக்னோ: பட்டியலிடப்பட்ட சாதியினருக்குள் (எஸ்சி) துணை வகைப்பாட்டை அனுமதிப்பது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு தெளிவற்றது என்றும், அது எந்த தரத்தையும் அமைக்கவில்லை என்று பகுஜன்…

பாம்பன் புதிய தூக்கு பாலத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்! வீடியோ

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் – மண்டபம் பகுதியை இணைக்கும் வகையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில்வே தூக்குப் பாலத்தில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகர மாக நடைபெற்றது…

சட்டமன்ற தேர்தல் எப்போது? காஷ்மீர் செல்கிறது தேர்தல் ஆணையர்கள் குழு

டெல்லி: காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பதாக அகில இந்திய தேர்தல் ஆணையர்கள் குழு காஷ்மீர் மாநிலம் செல்கிறது. அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து அரசியல்…

ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல்!

டெல்லி: ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பில் 8 அதிவேக நெடுஞ்சாலை திட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அமைச்சரவை ரூ.50,655…

 வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 380 ஆக உயர்வு – 1,208 வீடுகள் அழிந்தது… மீட்பு பணியில் 7வது நாளாக ராணுவம் தீவிரம்… வீடியோ

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட மாபெரும் நலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 380 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சுமார் 1,208 வீடுகள் முற்றிலுமாக…