Month: August 2024

திருநெல்வேலியை நம்பர் 1 மாநகராட்சியாக மாற்றுவேன் : புதிய மேயர் ராமகிருஷ்ணன்

திருநெல்வேலி திருநெல்வேலி புதிய மேயர் ராமகிருஷ்ணன் திருநெல்வேலியை இந்தியாவின் நம்பர் 1 மாநக்ராட்சியாக மாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே…

நேற்று திடீரென 50 அடி தூரம் உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்

திருச்செந்தூர் நேற்று திடீரென திருச்செந்தூரில் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அமாவாசை மற்றும் பௌா்ணமி நாட்களில் கடல் நீர் மட்டத்தில் அவ்வப்போது…

பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் வங்கதேசம் குறித்து ஆலோசனை

டெல்லி பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் வங்கதேச நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த…

தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம், அருள்மிகு சக்கரபாணி ஆலயம். 

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அருள்மிகு சக்கரபாணி ஆலயம். மகாமக கோயில்கள் பதினாறையும் தரிசித்து மகாமக குளத்திலும் பொற்றாமரை குளத்திலும் காவிரியிலும் நீராடி தீர்த்தம் பெற்று அனைத்து பாவங்களையும்…

ராகுல் காந்திக்கு இரண்டு ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பிவைத்த செருப்பு தைக்கும் தொழிலாளி…

உத்திரபிரதேச மாநிலம் சுல்தானப்பூரைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பியுள்ளார். ஜூலை 26ம் தேதி சுல்தானப்பூருக்கு…

உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைவதன் காரணம் என்ன ?

உலகெங்கும் பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, இந்திய பங்குச் சந்தை இன்று ஒரே நாளில் ரூ. 10 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஜப்பான் நாட்டின்…

பங்களாதேஷ் கலவரம்… ஆட்சி மாற்றம்… டாக்கா-வுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து…

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து ராணுவத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம்…

பங்களாதேஷில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா… இந்தியாவில் தஞ்சம் ?

பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேச பிரதமராக மொத்தம்…

பங்களாதேஷில் ராணுவ ஆட்சி… இந்தியா கூர்ந்து கவனிக்கிறது…

பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டம் வன்முறையாக வெடித்ததை அடுத்து அங்கு இதுவரை 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவத்தின் நெருக்கடியைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா…

கரப்பான் பூச்சியுடன் இனிப்பை விற்ற சென்னை ஸ்வீட் கடைக்கு அபராதம்… நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…

சென்னையைச் சேர்ந்த பிரபல இனிப்பு கடை மற்றும் உணவகமான அடையார் ஆனந்த பவனில் வாங்கிய இனிப்பில் கரப்பான் பூச்சி இருந்ததை அடுத்து அந்த உணவகத்திற்கு அபராதம் விதித்து…