Month: August 2024

காவல்நிலையத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு…! இது எடப்பாடி சம்பவம்…

சேலம்: சேலம் அருகே உள்ள எடப்பாடி எடப்பாடி காவல் நிலையத்தின்மீது மர்ம நபர்கள் இன்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

அனைத்து சமுதாயங்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக திரள வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: தமிழகத்தின் அனைத்து சமுதாயங்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் உடனே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர்…

ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்! வீடியோ

டில்லி: இன்சூரன்ஸ் பிரியம் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு எதிர்கட்சி தலைவர் ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியஅரசுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட…

கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வானார் திமுக கவுன்சிலர் ரங்கநாயகி!

கோவை: கோவை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேயர் தேர்தல் தொடர்பாக திமுக கவுன்சிலர்களுக்கு திமுக தலைமை எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து…

தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம்! என்டிஏ அறிவிப்பு

டெல்லி: தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் முதுநிலை நீட் தேர்வை தமிழ்நாட்டிலேயே எழுதலாம் என என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக மாணவர்கள் மற்றும் எம்.பி.க்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.…

தமிழ்நாட்டின் டெக்ஸ்டைல் துறையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாட்டு டெக்ஸ்டைல் துறையைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். தென்னிந்தியாவின் மான்செஸ்டர்…

வங்கதேச விவகாரம்: அனைத்துக் கட்சி அவசர கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு…

டெல்லி: வங்கதேச விவகாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்தள்ளது. வங்கதேச விவகாரத்தில் அடுத்தகட்டமாக இந்திய என்ன நடவடிக்கை எடுக்க…

வங்க தேச கலவரத்துக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி – ஷேக் ஹசீனாவை வீழ்த்தி இந்திய எதிர்ப்பு அரசை நிறுவ முயற்சி…

டாக்கா: வங்க போராட்டங்களுக்குப் பின்னால் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐ சதி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஷேக் ஹசீனாவை வீழ்த்தி வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு அரசை…

இன்று கோவை மாநகராட்சி மேயர் தேர்தல்! “நெல்லை மாதிரி நடக்கக்கூடாது” என திமுக கவுன்சிலர்களுக்கு எச்சரிக்கை…

சென்னை: இன்று கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான ரகசிய தேர்தல் நடைபெற உள்ள நிலையில், “நெல்லை மாதிரி நடக்கக்கூடாது” என திமுக கவுன்சிலர்களுக்கு கட்சி தலைமை எச்சரிக்கை…

பிறழ் சாட்சியா? அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் ஆட்சியர் ஒன்றரை மணி நேரம் சாட்சியம்!

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் பழனிச்சாமி ஆஜராகி சுமார் ஒன்றரை மணி நேரம் சாட்சியம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தி…