டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் எல் கே அத்வானி அனுமதி
டெல்லி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையி எல் கே அத்வானி அனுமதிகப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையி எல் கே அத்வானி அனுமதிகப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த…
பாரிஸ் தற்போது பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைநகர்…
விமானப் பயணிகளுக்கு இனி ‘இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்’ வழங்கப்படமாட்டாது என்று கொரியன் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. மோசமான வானிலையில் விமானம் குலுங்கும் போது சூடான தண்ணீர் போன்ற திரவம்…
இங்கிலாந்து செல்லும் இந்தியர்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இங்கிலாந்தில் மூன்று இளம்பெண்கள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதை…
“பங்களாதேஷ் மக்கள் மிகவும் நன்றிகெட்டவர்கள்” என்று ஷேக் ஹசீனா மகன் சஜீப் வாசித் கூறியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் ஏற்பட்ட இடஒதுக்கீடு போராட்டம் அரசுக்கு எதிரான…
சென்னை: சென்னையில் விடு கட்டுவதற்கான பிளான் அப்ரூவல் கட்டணம் 112 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதற்க மறுப்பு தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி,…
டெல்லி: இந்தியாவின் அண்டை மாநிலமான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் வன்முறை குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இன்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை: மாநில திட்டக்குழு அறிக்கைதான் திமுக அரசின் மதிப்பெண் சான்றிதழ் என சென்னையில் கூடிய தமிழ்நாடு திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில்…
டெல்லி: தமிழ்நாட்டுக்கு வெள்ளப்பாதிப்பு நிவாரணம், பயிர் காப்பீடு தொகை 7 மாதங்களாகியும் கிடைக்கவில்லை என மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எம்.பி புகார் கூறினார். தூத்துக்குடி மாவட்டத்தில்…
சென்னை: சென்னையில் கடந்த ஏழு மாதங்களில்குண்டா் சட்டத்தில் 813 போ் கைது செய்யப்பட்டு இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதாவது ஜனவரி முதல் ஜூலை…