பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்! தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதாக அன்புமணி கண்டனம்…
சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து…