Month: August 2024

17 மாதங்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா…

17 மாதங்கள் விசாரணையின்றி சிறையில் இருந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். கலால் கொள்கை வழக்கில் கைது…

இந்தியாவில் 9 ஆண்டுகளக நிற்கும் வங்கதேச விமானம்

ராய்ப்பூர் ராய்ப்பூர் விமான நிலையத்தில் 9 ஆண்டுகளாக ஒரு வங்க தேச விமானம் நின்றுக் கொண்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று, டாக்காவில்…

உச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் முதுகலை நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி அளித்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்ட இளநிலை நீட் தேர்வு…

உச்சநீதிமன்ற 75 ஆம் ஆண்டு விழாவுக்கு நடிகர் அமீர் கான் வருகை

டெல்லி உச்சநீதிமன்றத்தின் 75 ஆம் ஆண்டு வ்ழாவுக்கு பிரபல நடிகர் அமீர் கான் வந்துள்ளார். இந்திய உச்சநீதிமன்றத்தின் 75வது ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது தற்போது தமிழக கடலோர பகுதிகளின்…

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த ஆய்வு : நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு

டெல்லி அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் ஆய்வு செய்யப்பட உள்ளது. நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட…

பூமிக்கு அடியில் கேட்ட மர்ம சத்தத்தால் வயநாடு மக்கள் அச்சம்

வயநாடு வயநாட்டில் திடீரென பூமிக்கு அடியில் கேட்ட மர்ம சத்தத்தால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். சமீபத்தில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் அதிகமானவர்கள்…

நேற்று சேலத்தில் பெண்கள் கடவுள் வேடம் அணிந்து வந்த வண்டி வேடிக்கை விழா

சேலம் சேலம் நகரில் நடைபெறும் வண்டி வேடிக்கை விழாவில் ஏராளமான பெண்கள்கடவுள் வேடம் அணிந்து ஊரவலம் வந்தனர். சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து…

3 கொடிகள் தமிழக வெற்றி கழக கட்சிக்கு வடிவமைப்பு

சென்னை நடிகர் விஜய் யின் கட்சியான தமிழக வெற்றி கழகத்துகு 3 கொடிகள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளா கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி…

சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் : சென்னை உயர்நீதிமன்றம்

சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என்று சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. சவுக்கு…