Month: August 2024

போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – காவலர் சிறப்பு பதக்கங்கள்- முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

சென்னை: போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உருவாக்கும் வகையில் முதலமைச்சர் தலைமையில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார். தொடர்ந்து, நடப்பாண்டுக்கான காவலர் சிறப்பு…

ரூ.76 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.76 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி கட்டிடங்களை திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது…

 யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்ய முடியாது! உச்ச நீதி மன்றம்

டெல்லி: நடப்பாண்டு நடைபெற உள்ள யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்ய தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதி மன்றம் தேர்வை ரத்து செய்ய முடியாது…

யானைக்கவுணி மேம்பாலம் உள்பட 104 முடிவுற்ற திட்டப்பணிகள், 144 பேருக்கு பணிநியமன ஆணைகள், 68 புதிய வாகனங்கள்! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் – Video

சென்னை: சென்னை சூளை பகுதியில் அமைந்துள்ள யானைக்கவுணி ரெயில்வே மேம்பாலம் உள்பட 104 முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதைத் தொடர்ந்து, 68 புதிய…

தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி, தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம்…

உதயமானது திருவண்ணாமலை உள்பட 4 புதிய மாநகராட்சிகள்! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொட்ங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம்…

தமிழ்நாட்டில் 14, 15ந்தேதி அதி கனமழைக்கான வாய்பு! இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: தமிழ்நாட்டில் 14, 15ந்தேதி மிக கனமழைக்கான வாய்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது . தமிழக பகுதிகளின் மேல் நிலவும்…

அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யக்கூடாது! உயர்நீதிமன்றம்

மதுரை: தமிழ்நாட்டில் ‘அரசு உதவிபெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் மத அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே டெல்லி…

பள்ளிக்கே வராமல் 8 ஆண்டுகளாக அரசு பள்ளியில் சம்பளம் வாங்கிய ஆசிரியை! இது குஜராத் மாடல்…

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிாியை பாவ்னாபென் படேல் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றாமலே சம்பளம் பெற்று வந்துள்ளார்.…

தமிழகஅரசை கண்டித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்!

ஈரோடு: தமிழக அரசை கண்டித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இதனால் ஈரோ ஜவுளி மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழ்நாட்டில் பொங்கலுக்கு…