Month: August 2024

ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தில் அமைச்சரவை சகாக்களுடன் பங்கேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்றனர். சுதந்திர நாளையொட்டி…

சுதந்திர தின விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது ஏன்? சர்ச்சை….

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு இடம் ஒதுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு பாதுகாப்பு அமைச்சகம்…

“ஒரே நாடு ஒரே தேர்தல்”, “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது! பிரதமர் மோடி

டெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல்”. “பொது சிவில் சட்டம்” அமல்படுத்தும் தருணம் இது என நாட்டின் 78வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

செப்டம்பர் 8ந்தேதி கூடுகிறது நடிகர் சங்க பொதுக்குழு! நாசர்

சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு வரும் செப்டம்பர் மாதம் 8ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு…

நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாடு எங்கே தெரியுமா?

சென்னை: நடிகர் விஜ்ய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்காத நிலையில், விக்கிர வாண்டியில் நடத்த…

கவர்னர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார்! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: கவர்னர் தேநீர் விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் உள அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். கவர்னர் அளிக்கும் சுதந்திர தின தேநீர் விருந்தில்…

சென்னை மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு குழு முறைகேடு! அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை

சென்னை: பொதுமக்களின் புகார்களின் பேரில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 60 பேர் கொண்ட தரக்கட்டுப்பாட்டு குழு முறைகேட்டில் ஈடு பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த…

முதலமைச்சரிடம் ‘தகைசால் தமிழர் விருது’ பெற்றார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன்! விருது பெற்றோர் விவரம்…

சென்னை: சுதந்திர தினவிழாவையொட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் முதலமைச்சரிடம் தகைசால் தமிழர் விருது பெற்றார். இதைத்தொடர்ந்து பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. இந்தியாவின் 78-வது…

பொங்கல் திருநாள் முதல் “முதல்வர் மருந்தகம்” – தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு! சுதந்திர தின உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஜனவரி14 பொங்கல் திருநாள் முதல் “முதல்வர் மருந்தகம் திட்டம்” தொடங்கப்படும் என்றும், தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில்…