Month: August 2024

இ பி எஸ் ரத்தக்கறை படிந்த கைகளில் போட்ட டிவீட் : தமிழக அமைச்சர் விமர்சனம்

சென்னை தமிழக அமைச்சர் சிவசங்கர் ரத்தக்கறை படிந்த கைகளால் தூத்துக்குடி குறிடுத்து எடப்பாடி பழனிச்சாமி டிவீட் பதிந்துள்ளதாக விமர்சித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று…

சர்வ சாதரணமாக குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

சென்னை சர்வசாதாரணமாக குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. செல்வராஜ் என்பவர் நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை…

ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை விவகாரம்: நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி வழக்கு!

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், அமேதி தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரி தான் கொடுத்த மனுமீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட…

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 5 நிபந்தனைகள்! அகில இந்திய மருத்துவ சங்கம் வெளியீடு…

டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களின்…

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: கனமழை எச்சரிக்கை காரமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 22 மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, நீலகிரி,…

கர்நாடக முதலமைச்சர்மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆளுநர் ஒப்புதல்!

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு…

ராமர் கோயிலுக்கு செல்பவர்களின் ஆர்வம் குறைந்ததை அடுத்து அயோத்தி விமான நிலையத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது…

அயோத்தியில் பிரதமர் மோடி ஜனவரி 22ம் தேதி ராமர் கோயிலை திறந்துவைப்பதற்கு சில வாரங்கள் முன் பக்தர்களின் வசதிக்காக அங்கு விமான நிலையம் துவக்கி வைக்கப்பட்டது. மகரிஷி…

மகளிர் உரிமைத்தொகை கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்! இது கோவை சம்பவம்…

கோவை: மகளிர் உரிமைத்தொகை கேட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரபபை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கும் பெண்களுக்கான மாதம்…

ஆம்ஸ்ட்ராங் கொலை: கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியான அஸ்வத்தாமன் திடுக்கிடும் தகவல்…

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியான அஸ்வத்தாமன் அதிர்ச்சியூட்டும் வகையிலான…

திமுக அரசுக்கு எதிராக திருச்சியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: அதிமுக அரசின் திட்டங்களை முடக்கிய விடியா திமுக அரசை கண்டித்து வரும் 20ந்தேதி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அதிமுக பொதுச்செய லாளரும், முன்னாள் முதல்வருமான…