Month: August 2024

நேற்று மோடி மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்த சந்திரபாபு நாயுடு

டெல்லி நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடிமற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். நேற்று மாலை ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை…

மோடி அரசு இடஒதுக்கீட்டை ஒழிக்க முயல்கிறது : கார்கே குற்றச்சாட்டு

டெல்லி காங்கிரஸ் தலைவர் கார்கே மோடி அரசு இட ஒதுக்கீட்டை ஒழிக்க முயல்வதாக குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டில் தனியார் துறையில் சிறப்பாக…

இன்று சென்னை கடற்கரை – எழும்பூர் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

சென்னை இன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே ஆன இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளன. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

தொடர்ந்து 153 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 153 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இதுவரை இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை : மத்திய அரசு

டெல்லி மத்திய அரசு இதுவரை இந்தியாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆப்ரிக்க நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும்…

ஆளுநர் மூலமாக மாநில அரசுகளுக்கு பாஜக தொல்லை : காங்கிரஸ்

பெங்களூரு தான் ஆட்சி செய்யாத மாநில பாஜக ஆளுநர் மூலம்தொல்லை தருவதாக காங்கிரஸ் கூறி உள்ளது. நேற்று பெங்களூருவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே…

இன்று மத்திய அமைச்சர் வெளியிடும் கருணாநிதி ரூ 100 நாணயம்

சென்னை இன்று சென்னையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதி உருவம் பதித்த ரூ.100 நாணயத்தை வெளியிட உள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு…

பிரபல பாடகி பி சுசீலா மருத்துவமனையில் அனுமதி

சென்னை உடல்நலக்குறைவு காரணமாக பிரபல பின்னணி பாடகி பி சுசீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகி பி சுசீலா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி…

திருவிழாவுக்காக 3 நாட்களுக்கு திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை வரும் 21, 28 மற்றும் செப்டம்பர் 4 ஆம் தேதிகளில் திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர்  திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம் மாவட்டம்

அருள்மிகு உச்சிரவனேஸ்வரர் திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம் மாவட்டம் முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்பவன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். இவன் தினமும் திருப்பள்ளி எழுச்சி…