Month: August 2024

“கலைஞரின் கனவை நனவாக்க நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்”! ராகுலுக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை: கருணாநிதி நினைவு ரூ.100 நாணயம் வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்து எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஸ்டாலின் நன்றி…

விநாயகர் சிலை வைப்பது மற்றும் ஊர்வலத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு! டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் விநாயகர் சிலை வைப்பது, விநாயகர் ஊலகம் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக டிஜிபி சங்கர்…

நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள ‘தமிழ் வெல்லும்’… இதுவே கருணாநிதியின் சாதனைதான்! முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

சென்னை: “கருணாநிதி முகம் பொறித்த நாணயத்தில் தமிழ் வெல்லும் இடம்பெற்றுள்ளதே, அவரின் சாதனைதான்” : முதலமைச்சர் உரை! இதுவரை நாம் கொண்டாடினோம், இதோ இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன்…

கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங்!

சென்னை: ‘தமிழ் வெல்லும்’ என கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரா்ஜ்நாத் சி்ங் வெளியிட்டார். அதை திமுக தலைவரும், முதலமைச்சருமான…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் தலபெருமை: முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன. பேராவூரணியில் அநேகமாக வீட்டுக்கு ஒரு குழந்தைக்காவது நீலகண்டன்,…

இந்திய கடலோர காவல்படை பொது இயக்குனர் ராகேஷ் பால் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்…

இந்திய கடலோர காவல்படையின் பொது இயக்குனர் ராகேஷ் பால் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருவதை அடுத்து…

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்… அடுத்த தலைமைச் செயலாளர் யார் ?

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைரவாக, தலைமைச் செயலராக உள்ள சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது, வீட்டு மனை பட்டாக்களுக்கு…

விவசாயத்திற்கு பயன்படுத்தாத மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவு…

விவசாயத்திற்காக பெறப்பட்ட மின் இணைப்பை வேறு பயன்பாட்டுக்கு உபயோகிப்பது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து விவசாய மின் இணைப்புகளை கணக்கெடுக்க வேளாண்துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்…

கேரளாவுக்கு ஆரஞ்சு அலர்ட் : ஆக. 19 முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

கேரளாவில் ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 22 வரை கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம்…

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியது…

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் நிறுத்திவைக்கப்பட்ட மின்சார ரயில் இன்று முதல் மீண்டும் துவங்கியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் 8…