Month: August 2024

இன்னும் 18 மாதங்களில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மேம்பாலம்

சென்னை சென்னை திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை கிழக்கு கடற்கரை சாலையில் 18 மாதங்களில் மேம்பாலம் கட்டி முடிக்கப்படு என அரசு அறிவித்துள்ளது. சென்னை நகரின் முக்கிய…

இன்று உச்சநீதிமன்றத்தில் பெண் மருத்துவர் கொலை குறித்து விசாரணை

டெல்லி இன்று உச்சநீதிமன்றத்தில் கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரக் கொலை குறித்து விசாரண நடைபெற உள்ளது. கொல்கத்தா நகரில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

இந்திய விமான நிலையங்களில் நோய் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்

டெல்லி உலகெங்கும் பரவி வரும் குரங்கு அம்மை காரணமாக இந்திய விமானநிலையங்களில் நோய் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவி…

தொடர்ந்து 156 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 156 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

மருத்துவமனை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதிய தலைமைச் செயலாளர் ஆய்வு

சென்னை நேற்று மருத்துவமனைகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆய்வு நடத்தியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மத்திய…

பராமரிப்பு பணி : அரக்கோணத்தில் மின்சார ரயில்கள் பகுதி நேர ரத்து

சென்னை அரக்கோணம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மின்சார ரயில் சேவைகள் பகுதி நேர ரத்து செய்யப்படுகின்றன. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்…

நாளை முதல் 3 நாட்களுக்கு தொட்டபெட்டா செல்ல தடை

சென்னை தமிழக வனத்துறை நாளை முதல் 3 நாட்களுக்கு சுற்றுலாப்பயணிகள் தொட்டபெட்டாவுக்கு செல்ல தடை விதித்துள்ளது. சர்வதேச சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா மலைச்சிகரம்…

அரசியல் முதிர்ச்சி இல்லாத எடப்பாடி : அண்ணாமலை விமர்சனம்

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் மூதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய தொழில் வர்த்தக…

சிகிச்சை முடிந்து நலமுடன் விடு திரும்பிய பி சுசீலா

சென்னை மருத்துவமனையில் அன்மதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகி பி சுசீலா சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளார். பிரப்பல பின்னணி பாடகி பி.சுசீலா தமிழ் உள்ளிட்ட அனைத்து…

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செட்டிகுளம்,  பெரம்பலூர் மாவட்டம்

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம் முன்னொரு காலத்தில் கடம்ப வனமாக இந்த ஊர் இருந்திருக்கிறது. வணிகன் ஒருவன் இக்கடம்பவனத்தில் இரவு நேரத்தில் தங்க நேர்ந்தது. அப்போது…