அரக்கோணத்தில் பராமரிப்பு பணி: நாளை புறநகர் மின்சார ரெயில்கள் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
சென்னை: அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதராக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே…