Month: August 2024

பொன் மாணிக்கவேலுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கிய மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை தமிழக முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உள்ளது. காவல்துறை அதிகாரி காதர் பாட்சா உள்ளிட்ட…

சிவாஜி சிலை உடைந்ததற்கு மகாராஷ்டிர மக்களிடம் மன்னிப்பு கோரினார் பிரதமர் மோடி… காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை அடுத்து மௌனம் கலைத்தார்…

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் நிறுவப்பட்ட 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை கடந்த 26ம் தேதி சரிந்து விழுந்தது. 2023ம்…

ராஜஸ்தானில் குடும்ப பிரச்சனை காரணமாக குழந்தையை கடத்திய நபரிடம் இருந்து தாயிடம் வர மறுத்த 2 வயது குழந்தை… காரணம் என்ன ?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கனேர் சதர் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்ட நிலையில் அந்த 2 வயதுக் குழந்தை தனது தாயிடம்…

திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி உயிரிழப்பு..! இது மதுரை சோகம்…

சென்னை: மதுரையில் திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பாக தீக்குளித்த, திமுக ஆவின் தொழிற்சங்க கவுரவத் தலைவர் மானகிரி கணேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாநகர ஆவின்…

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்: நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி…

ஐதாராபாத்: உச்சநீதிமன்றத்தை விமர்சித்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்த நிலையில், தனது கருத்துக்கு நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெலங்கானா…

போலி ஆவணங்கள் மூலம் அடுக்குமாடி வீட்டை அபகரித்த வழக்கறிஞர்! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சென்னையில் போலியான ஆவணங்கள் மூலம் ஒருவருடைய அடுக்குமாடி வீட்டை அபகரித்த வழக்கறிஞரிடம் இருந்து, 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கவும், வழக்கறிஞர் மீது…

டிஎன்பிஎஸ்சி தேர்வுதாள் முறைகேடு: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் 6 மாதம் கெடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப்1 தேர்வு விடைத்தாள் மாற்றி வைத்து முறைகேடு செய்த வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு…

சென்னை மெட்ரோ ரயில் Phase 2 மூன்றாவது வழித்தடம் அமைக்கும் பணியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம்…

சென்னை மெட்ரோ ரயில் Phase 2 மூன்றாவது வழித்தடம் அமைக்கும் பணியில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம். சென்னையில் தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையில் மெட்ரோ…

தமிழ்நாடு பாஜகவில் கட்சிப்பணிகளை ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு அமைப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில பாஜகவில் கட்சிப்பணிகளை ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அரசில் தொடர்பான மேல்படிப்புக்காக…

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

சென்னை: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக் கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி…