Month: August 2024

ஒரே நாளில் ரூ. 50 லட்சத்துக்கு விற்பனை ஆன கருணாநிதி நினைவு நாணயம்

சென்னை திமுக நிர்வாகிகள் கருணாநிதி நினைவு நாணயத்தை போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதால் ஒரே நாளில் ரூ. 50 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது தமிழக மறைந்த முன்னாள்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஸ்ரீநகர் பயணம்… தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விவாதிக்க உள்ளார்…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஸ்ரீநகர் பயணம் மேற்கொள்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநில கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல்…

பேருந்தில் பை திருடு போன சம்பவம்… புகார் பதிவு செய்ய 2 மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையத்துக்கு அலைய வைத்த போலீசார்…

பேருந்தில் பை திருடு போனது குறித்த வழக்கு பதிவு செய்ய 2 மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் அலைய வைத்ததுள்ளனர். சேலம் மாவட்டம் அரியபாளையத்தைச்…

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 23-ம் தேதி அமெரிக்கா செல்கிறார்… இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பு குறித்து விவாதம்…

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 23 ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினின் அழைப்பின் பேரில் அவர் ஆகஸ்ட்…

நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிப்பு! சென்னை மாநகராட்சிக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம்…

சென்னை: சென்னையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வந்த நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறித்துவிட்டு, அதை தனியாருக்கு தாரை வார்த்து உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி தனியார் கிறிஸ்தவ பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

சென்னையில் இன்று ஒரேநாளில் 1373 பேருந்து நிழற்குடைகள் தூய்மை படுத்தப்பட்டது! மாநகராட்சி அசத்தல் நடவடிக்கை…

சென்னை: சென்னையில் ஒன்று ஒரே நாளில் 1373 பேருந்து நிழற்குடைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில்…

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை செல்லும் கப்பல் போக்குவரத்து செப். 15 வரை வாரத்துக்கு 3 முறை மட்டுமே இயங்கும்…

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து ஆகஸ்ட் 16ம் தேதி துவங்கியது. சிவகங்கை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலை இந்த்ஸ்ரீ ஃபெர்ரி சர்வீசஸ்…

நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? அறிக்கை அளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு…

உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள் விருப்பத்தோடு தேர்வு செய்யும் மாநிலம் தமிழ்நாடு! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்…

சென்னை: “தொழிலதிபர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது தமிழ்நாடு” என சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். உலகம் எங்கும் இருக்கும் முதலீட்டாளர்கள்…