கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை வழக்கு : தேசிய அளவில் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்..
டெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மத்தியஅரசின் துறைஅதிகாரிகள் மற்றும் பிரபல மருத்துவர்களைக் கொண்ட…