Month: August 2024

காஷ்மீரில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி  உருவாக்க விரும்பும் காங்கிரஸ்

ஸ்ரீநகர் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களில் ஜம்மு காஷ்மீரில்…

விஜய் வெளியிட்ட கட்சி கொடி குறித்து தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை… முதல் அடியே சறுக்கல்…

தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொடியை இன்று காலை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் இதனுடன் கட்சியின் பிரச்சார பாடலையும் வெளியிட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்…

விரைவில் மூலிகை, அஸ்வகந்தா, சுக்கு மல்லி காபி: ஆவின் தயாரிப்புகளை பன்முகப்படுத்த உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் மூலிகை பால் அறிமுகம் செய்வது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். வாடிக்கையாளர்களின்…

முறைகேடாக வக்புவாரிய சொத்து விற்பனை செய்து ரூ.2000 கோடி கையாடல்! அதிமுக முன்னாள் ஜெயக்குமார் பரபரப்பு தகவல்…

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் வக்பு வாரிய சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு, ரூ.2ஆயிரம் கோடி கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்க…

தோட்டக்கலைத்துறைக்கு தேர்வான 158 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறைக்கு தேர்வான 158 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மை –…

தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது டாபர் நிறுவனம்..! முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது….

சென்னை: பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான டாபர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது. இது தொடர்பான ஒப்பந்தம் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்…

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றமா? முதலமைச்சர் ஸ்டாலின் வியப்பு

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனக்கு அதுகுறித்த எந்த தகவலும் வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின்…

வெளிநாட்டு முதலீடு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: துபாய், ஸ்பெயின் நாடுகளின் முதலீடுகள் எங்கே?. இது தொடர்பான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்! உச்சநீதிமன்றம்.

டெல்லி: மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் உடல் தகனம் செய்யப்பட்ட…

தொடர்கிறது கைது படலம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது!

சென்னை: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது மேலும் மூன்று பேர் காவல்துறை கைது செய்துள்ளது. ஏற்கனவே 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…