Month: August 2024

கிருஷ்ணகிரி கிங்ஸ்லி பள்ளி பாலியல் விவகாரம்: தாமாக முன்வந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: கிருஷ்ணகிரி கிங்ஸ்லி தனியார் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரம் விசுவசூபம் எடுத்துள்ள நிலையில், அதில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்தகொண்டதும், அதனால்,…

தொடரும் கைதுகள் _ 28ஆக உயர்வு: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனால் கைது எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.…

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள் நாட்டுடமை! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மறைந்த கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நூல் உரிமை தொகையின்றி கருணாநிதியின் நூல்கள்…

கலைஞர் கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமை… ராசாத்தி அம்மாளுக்கும் முதலமைச்சருக்கும் கனிமொழி எம்.பி. நன்றி…

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்க உத்தரவிடப்பட்டுள்ளதை அடுத்து முதலமைச்சருக்கு கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார். கலைஞரின் எழுத்துக்கள் அனைத்தும் நீடித்து நிற்கும் வகையில்…

‘தோஸ்த் தோஸ்த்’ இந்தி பாடலை பாடி அசத்தி சங்கத்தில் இணைந்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்தபோது இந்தி பாடலை பாடி அசத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மொகமத் மொஹாதிர்…

மிஷன் ரூமி 2024: சர்ச்சைக்குரிய லாட்டரி மார்ட்டின் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது…

சென்னை: பிரபல லாட்டரி தொழிலதிபரான மார்டின் நிறுவனம் தயாரித்துள்ள இந்தியாவின் முதல் Reusable ராக்கெட் நாளை வானில் பாய்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்த்த…

செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி: சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: நாடு முழுவதும் செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி முடிவடைந்த பின்னர், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட…

வரும் 26ந்தேதி முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படுகிறது ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’

சென்னை: தமிழ்நாடு அரசால் ரூ.25 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ வரும் 26ந்தேதி முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படு கிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பொதுமக்களின் வசதிக்காக பேருந்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். உலக வங்கியின் நிதியுதவியுடன்…

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்! மம்தா பிரதமருக்கு கடிதம்…

கொல்கத்தா: பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா கடிதம்…