Month: August 2024

கார் ரேஸ் பார்க்க இலவச பயணம்! மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் இன்று தொடங்கி நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் பார்க்க விரும்புபவர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவித்து உள்ளது. சென்னையின் முக்கிய…

தூத்துக்குடியில் பரபரப்பு: தனியார் ஆலையில் அமோனியா வாயு வெளியேறி விபத்து – ஒருவர் உயிரிழப்பு – பலர் காயம்…

தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் உரத்தொழிற்சாலையில் அமோனியா வாயு வெளியேறி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக…

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பொதுத்தேர்வு மையம் அமைக்க தடை!

சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பொதுத்தேர்வு மையம் அமைக்க அரசு தேர்வுத்துறை தடை விதித்து உள்ளது. அதே வேளையில், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல்…

இந்தியா பாரா ஒலிம்பிக் போட்டியில் வென்ற 3 ஆம் பதக்கம்

பாரிஸ் பாரிஸில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது மூன்றாம் பதக்கத்தை வென்றுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும்.மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டியில் உலகம்…

ஒரே நாளில் ரூ. 900 கோடி அமெரிக்க முதலீட்டை ஈர்த்த முதல்வர் மு க ஸ்டாலின்

சான்ஃப்ரான்சிஸ்கோ ஒரே நாளில் அமெரிக்காவில் இருந்து ரூ. 900 கோடி முத்லீட்டை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஈர்த்துள்ளார். புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக…

என்னை அடித்து கொடுமை செய்த முகேஷ் : முன்னாள் மனைவி சரிதா

சென்னை நடிகர் முகேஷின் முன்னாள் மனைவி நடிகை சரிதா தன்னை முகேஷ் அடித்து கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர்…

வரும் 1 ஆம் தேதி சென்னை சென்டிரல் – மைசூரு ரயில் பகுதி ரத்து

சென்னை தெற்கு ரயில்வே வரும் 1 ஆம் தேதி சென்னை சென்டிரல் – மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று தெற்கு ரயில்வே…

சாம்பாய் சோரனுக்கு பதில் அமைச்சரான ராம்தாஸ் சோரன்

ராஞ்சி ஜார்க்கண்ட் அமைச்சர் பதவியில் இருந்து சாம்பாய் சோரன் விலகியதால் ராம்தாஸ் சோரன் அமைச்சராகி உள்ளார். முன்பு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் சிறை சென்றபோது…

காவிரியில் உபரி நீர் திறப்பு :14500 கன அடியாக அதிகரிப்பு

மைசூரு காவிரியில் உபரி நீர் திறப்பு 14500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கரநாட்க மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ…

காவல்துறையினர் சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு அனுமதி

சென்னை காவல்துறையினர் சென்னை நகரில் 3 நாட்கள் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்துள்ளனர். வருகிற 7-ந்தேதி நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சென்னை…