Month: August 2024

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 12நாள் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் 12நாள் நடைபெறும் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாலகமாக தொடங்கியது. ஆவணி திருவிழாவையொட்டி, பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.…

பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற ஆடை அணியக்கூடாது! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி: மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் இனி கருப்பு நிற ஆடை அணியக்கூடாது, அதற்கு பதில் மாநில பாரம்பரிய ஆடைகள் அணியலாம்என…

நாகை மீனவர்கள் 11 பேர் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்…

நாகை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் ஒரு விசைப் படகுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மீன்பிடி…

சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம்? அரசு அதிரடி

லக்னோ: சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் உ.பி. மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. உ.பி…

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்..!

டெல்லி: சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ் போட்டு அவரை தமிழ்நாடு அரசு சிறையில் வைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…

ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைத்து கட்டணம் வசூலிக்க முடிவு! பொதுமக்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த தமிழ்நாடு அரசு…

சென்னை: வருவாய் இன்றி கடனில் சிக்கி தவிக்கும் மின்சார வாரியத்துக்கு வருமானத்தை பெருக்க, ஒரே வீட்டில், தொழில் நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவற்றை…

தாடி வளர்க்காத 281 பேர் பணி நீக்கம் – பெண்கள் சத்தமாக பாடுவதற்கும், பேசுவதற்கும் தடை! இது ஆப்கானிஸ்தான் அவலம்….

காபூல்: தாலிபான்கள் ஆட்சி செய்து வரும், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணிகளில் பணியாற்றும் தாடி வளர்க்காத 281 பேரை அந்நாட்டு அரசு பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது…

அரசு பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – சக மாணவன் கைது! இது திருவல்லிக்கேணி சம்பவம்…

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் அரசுஇருபாலார் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மாணவியை கர்ப்பமாக்கிய சக…

அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த துப்புரவு பணியாளர்கள்! இது திருத்தணி சம்பவம்..

சென்னை: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால், துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த அவலம் சென்னை…

ஆன்டிபயாடிக், பெயின் கில்லர்ஸ் மருந்துகள் உள்பட 156 வகை மருந்துகளுக்கு தடை! மத்தியஅரசு அறிவிப்பு…

டெல்லி: ஆன்டிபயாடிக், பெயின் கில்லர்ஸ், மல்டி வைட்டமின் மருந்துகள் உள்பட 156 வகை மருந்துகளுக்கு தடை விதி்த்து மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காய்ச்சல் மற்றும் சளிக்கு…