திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 12நாள் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் 12நாள் நடைபெறும் ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாலகமாக தொடங்கியது. ஆவணி திருவிழாவையொட்டி, பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.…