Month: August 2024

லடாக் யூனியன் பிரதேசத்தில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம்! மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..!

டெல்லி: லடாக் யூனியன் பிரதேசத்தில் மேலும் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட நிலையில்,…

ZERO ACCIDENT DAY: சென்னையில் நேற்று எந்தவொரு விபத்தும் நடைபெறவில்லை! போக்குவரத்து காவல்துறை மகிழ்ச்சி…

சென்னை: சென்னையில் எந்த ஒரு இடத்திலும் நேற்று விபத்துகள் நிகழவில்லை என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் விபத்தை பூஜ்ஜி யமாக மாற்றவும், பாதுகாப்பான…

தமிழ்நாட்டில் குரங்கம்மை? முக்கிய 4 நகரங்களில் சிறப்பு வார்டுகளை திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சென்னை: இந்தியாவிலேயே இன்னும் குரங்கம்மை தொற்று பரவல் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தமிழ்நாட்டில் குரங்கம்மை நோய் சிகிக்சைக்கென 4 முக்கிய நகரங்களில் சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த…

அரசு துறைகளில் ஆலோசகர்கள் நியமனம் புற்றீசல் போல் பெருகிவிட்டது! தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு துறைகளில் ஆலோசகர்கள் நியமனம் புற்றீசல் போல் பெருகிவிட்டது என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் குற்றம் சாட்டி…

தேசிய கல்வி கொள்கையை ஏற்காத தமிழ்நாடு அரசுக்கு மத்தியஅரசின் கல்வி நிதி நிறுத்தம்!

சென்னை: மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ள தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்து வருவதால், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வித்திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கும்…

பொறியியல் கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்த 63, 843 பேருக்கு நாளை கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை! தமிழ்நாடு அரசு

சென்னை: பொறியியல் கலந்தாய்வில் தற்காலிக கல்லூரி ஒதுக்கீடு பெற்ற 63 ஆயிரத்து 843 மாணாக்கர்களுக்கு நாளை கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.…

பாஜக அண்ணாதிமுக இடையே போஸ்டர் யுத்தம்! பரபரக்கும் மதுரை,…

மதுரை: கடந்த சில மாதங்களாக பாஜக அண்ணாமலை இடையே மோதல் போக்குநீடித்து வந்தநிலையில், இந்த மோதல் தற்போது தீவிரமாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே போஸ்டர்…

ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14வரை அவகாசம்! மத்தியஅரசு

டெல்லி: ஆதார் அட்டையை புதுப்பிக்க பொதுமக்களுக்கு செப்டம்பர் 14ந்தேதி வரை அவகாசம் வழங்கி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இறுதியாக இலவசமாக…

பிரபல தமிழ் நடிகர் பிஜிலி ரமேஷ் மரணம்

சென்னை பிரபல தமிழ் நடிகர் பிஜிலி ரமேஷ் மரணம் அடைந்துள்ளார். பிரபல தமிழ் நடிகரான பிஜிலி ரமேஷ் முதலில் சமூக வலைதளம் மூலம் பிரபலமாகி பின்னர் நகைச்சுவை…

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமநாதபரம்: வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்காள விரிகுடா கடலில்…