Month: August 2024

40ஆயிரம் இடங்கள் காலி: பொறியியல் துணை கலந்தாய்வில் பங்கேற்க இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்பில் சேர துணை கலந்தாய்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. பிஇ, பிடெக் போன்ற இளநிலை பொறியியல்…

ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு! – Aadhaar Ration Card Link

டெல்லி: ஆதார் எண்ணுடன், ரேஷன் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நாட்டின் அனைத்துவிதமான சேவைகளுக்கும் ஆதார்…

மாணவர்கள் தொடர் போராட்டம் எதிரொலி: கும்பகோணம் கல்லூரி காலவரையறையின்றி மூடல்!

கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் செயல்பட்டு வரும் அரச கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது. பேராசிரி யர்களுக்கான எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்த…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரிவு புறப்பட்டு அமெரிக்கா சென்ற நிலையில், அவர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வரப்பட்டது காளான்கள் வளர்ப்பு! அரசிதழில் வெளியீடு

சென்னை : வேளாண் சாகுபடியின் கீழ் காளான்கள் வளர்ப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, காளான் வளர்ப்பு மேற்கொள்வது தொடர்பாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவாக உள்ள சீசிங் ராஜாவின் முக்கிய கூட்டாளி கைது…

சென்னை: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையு, தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி சீசிங் ராஜாவின்…

2001 – 2002 பேட்ச் பொறியியல் மாணவர்கள் 1 மற்றும் 2வது செமஸ்டர் அரியர்.தேர்வெழுத வாய்ப்பு… அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

2001 – 2002 கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்து வேறு பல்கலைக்கழக தேர்வு எழுதிய மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்ணா…

சொத்துக்குவிப்பு வழக்கு மறு விசாரணை: உச்ச நீதிமன்றத்தை நாடிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கடந்த 2006-2011-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர்…

கோட் படம் இரண்டாம் முறையாக தணிக்கை

சென்னை கோட் திரைப்படம் இரண்டாம் முறையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் ‘கோட்’ படம் வெளியாக இருக்கிறது.…

இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம் இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று…