Month: August 2024

இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழப்பு : மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை

வயநாடு இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி 276 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கையில், மேப்பாடி…

இன்று முதல் 12 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

சென்னை இன்று முதல் .12 ஆம் வகூ அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 12 ஆம்…

மைக்ரோசாஃப்ட் சேவை மீண்டும் முடங்கியது

டெல்லி நேற்று சுமார் 10 மணி நேரம் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கி உள்ளன. கடந்த 19 ஆம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் சர்வதேச அளவில்…

அதிமுக வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு ரூ.1 கோடி உதவி

சென்னை அதிமுக வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு ரூ1 கோடி நிவாரணம் அளிக்க உள்ளதாக முன்னாள் முதலவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

வயநாட்டில் தொடரும் மீட்புப் பணிகள் :   8 மாவட்டங்களில் கல்வி நிலைய்ங்களுக்கு விடுமுறை

திருஅனந்தபுரம் கனமழை காரணமாக கேரளாவின் 8 மாவட்டங்களில் கல்வி நிருவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள்…

தஞ்சாவூர் மாவட்டம்,கொரநாட்டுக்கருப்பூர்,  சுந்தரேஸ்வரர் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம், கொரநாட்டுக்கருப்பூர், சுந்தரேஸ்வரர் ஆலயம் ஞானோபதேசம் பெற விரும்பிய பிரம்மன், எமலிங்கத்தை நிறுவி ஈசனை வழிபட்டு உபதேசம் பெற்ற இடமே திருப்பாடலவனம் எனப்படும் கொரநாட்டுக் கருப்பூர்.…