வயநாடு நிலச்சரிவு : நேரில் ஆய்வு செய்த ராகுல் மற்றும் பிரியங்கா
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாகவே கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா…
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில நாட்களாகவே கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா…
சோழிங்கநல்லூர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழைய மகாபலிபுரம் சாலையின் (ஓஎம்ஆர்) முக்கிய மெட்ரோ ரயில் முனையமாக மாற உள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளை…
சென்னை: தணிக்கை துறையில் 780 பேருக்கு பணி நியமன ஆணைiயை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தணிக்கை ஆய்வாளர் பணியிடங்களுக்கு…
டெல்லி: தமிழ்நாட்டில் “அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும்” என்று உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.…
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், 50 மீட்டர் ரைபிள் 3பி (துப்பாக்கி சுடுதல்) பிரிவில் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு 3…
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த விருதினை சுதந்திரத் தினத்தன்று…
சென்னை: காவல்துறை சார்பில் ரூ.47.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை செயல்பாட்டுக்காக, காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற…
சென்னை: “வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் தமிழக சுற்றுப் பயணத்திற்கான பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,.…
சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் முறைகேடு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.…
சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டுக்கான அரசு மற்றும்தனயிர் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நடப்பு கல்வி ஆண்டில் 851 எம்.பி.பி.எஸ் மற்றும்…