Month: August 2024

அமலாக்கத்துறை ரெய்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது… டீ பிஸ்கெட்டுடன் வரவேற்க தயாராக இருக்கிறேன் : ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் எனது சக்கரவியூக உரைக்கு பதிலாக ED ரெய்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்…

ஓகேனக்கல்லில் கடும் வெள்ளப் பெருக்கு : வீடுகளில் சிக்கிய பொதுமக்கள்

ஒகேனக்கல் ஓகேனக்கல்லில் காவிரி ஆற்றில் ஏர்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கரையோர பொதுமக்கள் வீடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தென்மேற்கு பருவமழை கர்நாடக, கேரள மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி,…

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலி திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே ஆன வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீடிக்கப்பட்டுளது. திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலி…

ஜூலை மாத ரேஷன் பருப்பு மற்றும் எண்ணெய் ஆகஸ்ட் மாதம் வழங்க அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசு ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்துக்கான துவரம்பருப்பு மற்றும் எண்ணெய்யை ஆகஸ்ட் மாதம் வழங்க உத்தரவிட்டுள்ளது. மாதந்தோறும் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய…

தொடர்ந்து 138 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 138 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

வயநாடு நிலச்சரிவு : நடிகர்கள் நிதி உதவி

வயநாடு வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் வாடும் மக்களுக்கு பல நடிகர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். கடந்த 29ஆம் தேதி கேரளா மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து மூன்றுமுறை நிலச்சரிவு ஏற்பட்டு…

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை : தேசிய பேரிடர் மீட்புக் குழு ஊட்டி வருகை

ஊட்டி நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தேசிய மீட்புக் குழுவினர் ஊட்டிக்கு வந்துள்ளனர் தென்மேற்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை…

நீட் வினாத்தாள் லீக் : 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ

பாட்னா சிபிஐ நீட் வினாத்தாள் லீக் குறித்து 13 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த மே 5-ம் தேதி நடந்த இளநிலை மருத்துவ…

ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற ஸ்வப்னிக் குசாலேவுக்கு மகாராஷ்டிர அரசு ரு. 1 கோடி பரிசு 

மும்பை பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலேவுகு மகாராஷ்டிர அரசு ரூ. 1 கோடி பரிசு அறிவித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து…

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 170870 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1,70/ 870 கன அடியாக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு…