Month: August 2024

முன்னாள் அமைச்சர்களை குட்கா வழக்கில் நேரில் ஆஜராக சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை சிபிஐ நீதிமன்றம் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி வி ரமணா உள்ளிட்டோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. தமிழக்கத்தில் தடையை மீறி…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை

டெல்லி உச்சநீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் சொத்து விவரம் சேகரிக்க இடைக்கால தடை விதித்துள்ளது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே…

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் தொடரும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில்…

ஆகஸ்ட் 14 வரை கடற்கரை – தாம்பரம் இடையே மேலும் சில மின்சார ரயில்கள் ரத்து .

சென்னை ஆகஸ்ட் 14 வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மேலும் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள…

வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்கல் முதல் பயணச் செலவை அரசு ஏற்கும் : முதல்வர் அறிவிப்பு

சென்னை அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படிக்க சென்றால் அவர்கள் முதல் பயணச் செலவை அரசு ஏற்கும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று…

நீதிபதியை ‘பாஸ்’ என அழைப்பதா? : விஷாலுக்கு நீதிமன்றம் கண்டனம்

சென்னை பிரபல நடிகர் விஷால் நீதிபதியை ‘பாஸ்’ என அழைத்ததால் நிதிமன்றம் அவரை கண்டித்துள்ளது. பிரபல நடிகர் விஷால் நடிப்பதுடன் தான் நடிக்கும் படங்களைத் தானே தயாரித்தும்…

100 முதல் 200 கி.மீ. தூரத்தில் ஒரே ரயில்வே மண்டலத்தில் உள்ள நகரங்களை இணைக்க ‘வந்தே மெட்ரோ’ ரயில் திட்டம் : ரயில்வே அமைச்சர்

100 முதல் 200 கி.மீ. தூரத்தில் ஒரே ரயில்வே மண்டலத்தில் உள்ள நகரங்களை இணைக்க ‘வந்தே மெட்ரோ’ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே…

பெருங்களத்தூர் மேம்பாலம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது… துரிதமாக வளர்ந்து வரும் தாம்பரம் மாநகராட்சி…

சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் நுழைவாயிலாக ஜிஎஸ்டி சாலையில் அமைந்திருக்கும் பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நேற்று முதல் முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பழைய பெருங்களத்தூரில் இருந்து ஜிஎஸ்டி…

4 நாட்களுக்குப் பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு… வயநாட்டில் தேடுதல் பணி தீவிரம்…

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்குப் பிறகு 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் தேடுதல் பணி தீவிரமடைந்துள்ளது. முண்டகைக்கு அருகே படவெட்டிக்குன்னு எனும்…

வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 317ஆக உயர்வு… 240 பேர் மாயம்… 4வது நாளாக தொடரும் மீட்பு பணி…

சூரல்மாலா மற்றும் முண்டக்கை ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் கேரளாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இறப்பு எண்ணிக்கை இப்போது 317 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 240 பேரைக் காணவில்லை…