Month: August 2024

வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் எத்தனை? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வயநாடு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது. ஜூலை 30 அன்று கேரள மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட…

அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் ஏன்? அமைச்சர் முத்துசாமி விளக்கம்…

சென்னை: அத்திக்கடவு-அவினாசி திட்டம் காலதாமதம் ஏன்? என்பது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி…

ஆகஸ்டு 7ந்தேதி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக பதவி ஏற்கிறார் கைலாசநாதன்

புதுச்சேரி: புதுச்சேரி புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கைலாச நாதன் வரும் 7ந்தேதி பதவி ஏற்ற உள்ளார். இதையொட்டி, தற்போது நடைபெற்று வரும்…

சென்னையில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும்! தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…

சென்னை: சென்னையில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை…

மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 பேர் சட்டவிரோத குடியேறி உள்ளதாக அரசு தகவல்…

கவுகாத்தி: மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 பேர் சட்டவிரோத குடியேறி உள்ளதாக மாநிலஅரசு தெரிவித்து உள்ளது. அவர்களுக்கு இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை குறித்தும் விவரம் வெளியிடப்பட்டு…

சென்னையில் நள்ளிரவு முதல் கொட்டும் மழை – மேலும் தொடரும் என அறிவிப்பு – சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் அவதி…

சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் , ஆங்காங்கே மழை நீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதை…

இன்று மறைமுக தேர்தல்: நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராகிறார் ராமகிருஷ்ணன்…

சென்னை: நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக கிட்டு என்ற ராமகிருஷ்ணனை திமுக தலைமை அறிவித்து உள்ளது. அவர் இன்று மேயராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. இன்று…

லஞ்சம் – அராஜகம்: 4 திமுக கவுன்சிலர்கள் உள்பட 5 பேருக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்…

சென்னை: லஞ்சம் – அராஜகம் போன்ற காரணங்களுக்காக 4 திமுக கவுன்சிலர்கள் 1 அதிமுக கவுன்சிலர் உள்பட 5 பேருக்கு சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர்…

சீமானுக்கு திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நோட்டீஸ்

சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய சீமானுக்கு திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் இன்று…

ஒலிம்பிக் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஆடவர் ஆக்கி அணி .

பாரிஸ் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஆம் வருடம் பிரான்ஸின்…