Month: July 2024

மீண்டும் அரசு கலை, அறிவியல் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை

சென்னை தமிழக அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மீண்டும் மாணவர்களை சேரக்க உத்தரவிட்டுள்ளது.. சமீபத்தில் நடந்த 2 சுற்று கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் உள்ள…

ராகுல் காந்தி உரையின் பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் : சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்தில் தாம் பேசியதை அவைக் குரிப்பில் இருந்து நீக்கக் கூடாது என ராகுல் காந்தி சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்…

“மோடியின் உலகில் உண்மைக்கு எப்போதும் இடமில்லை ” தனது பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையின் பெரும்பகுதி நாடாளுமன்ற அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல்…

ரூ. 167 கோடி மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல்… விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை?

167 கோடி ரூபாய் மதிப்பள்ள 267 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு விசாரணை வளையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் (ஜூன்…

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்: ஆசிய முதலீட்டு வங்கி குழுவினர் நாளை நேரில் ஆய்வு…

சென்னை: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையல், அதற்கான நிதி ஆதாரம் குறித்து, ஆசிய முதலீட்டு வங்கி குழுவினர் நாளை நேரில் ஆய்வு…

ராகுலுக்கு உடனடியாக மனநல ஆலோசனை தேவை! பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்

சென்னை: இந்துக்கள் குறித்து மக்களவையில் பேசிய ராகுல்காந்திக்கு உடனடியாக மன நல ஆலோசனை தேவை என பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்து உள்ளார். ராகுல்…

எனது கருத்துக்களை அவையில் இருந்து நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது! சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

டெல்லி: மக்களவையில் தான் பேசிய கருத்துக்களை நீக்கியது ஜனநாயகத்துக்கு எதிரானது, அதை மீண்டும் சேர்க்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சபாநயகருக்கு கடிதம் எழுதி…

தென் மாவட்டங்கள் வளர்ச்சி? விண்வெளி வரைவு கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விண்வெளி வரைவு கொள்கையைமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டிணத்தில் இந்திய விண்வெளி ஆய்வு…

விக்கிரவாண்டியில் பொதுமக்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளதாக பாமக போராட்டம்!

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் பொதுமக்களை திமுகவினர் அடைத்து வைத்துள்ளதாக பாமக உள்பட எதிர்க்கட்சிகள் அடைத்து வைத்துள்ளதாக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தலின்போது, இதுபோன்ற நடவடிக்கையில்…

அம்மா உணவகம் ஊழியர்களின் தினசரி சம்பளம் ரூ. 325 ஆக உயர்வு…

சென்னை: அம்மா உணவகம் ஊழியர்களின் தினசரி சம்பளம் ரூ. 325 ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது ஏழை மக்களின்…