Month: July 2024

தொடர்ந்து 109 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 109 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

ஆதித்யா எல் 1 விண்கலம் ஒளிவட்டப் பாதையை நிறைவு செய்தது.

ஸ்ரீஹரிகோட்டா, சூரியனுக்கு ஏவப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம் ஒளிவட்டப்பாதையை நிறைவு செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்…

வரும் 5 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை வரும் 5 ஆம் தேதி முதல் வார விடுமுறையை முன்னிட்டு தம்ழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நேற்று தமிழக அரசு விரைவு போக்குவரத்துத்துறை…

வரும் ஆகஸ்ட் மாதம் முதுகலை நீட் தேர்வு நடக்கலாம்

டெல்லி வரும் ஆகஸ்ட் மாதம் முதுகலை நீட் தேர்வு நடக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 23 ஆம் தேதி. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு…

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

டெல்லி நாடாளுமன்ற கூட்டம் இன்று வரை நடைபெற வேண்டிய நிலையில் நேற்றுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான தேசிய…

விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி 3 நாட்கள் பிரசாரம்

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமைச்சர் உதயஇதி ஸ்டாலின் 3 நாடள் பிரசாரம் செய்ய உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி…

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆய்க்குடி, திருநெல்வேலி மாவட்டம்.

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், ஆய்க்குடி, திருநெல்வேலி மாவட்டம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு கிழக்கே மல்லிபுரம் எனும் பகுதியில் குளம் ஒன்று…

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிரேசிலில் 179 பேர் உயிரிழப்பு

ரியோ கிராண்டி டு கல் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பிரேசிலில் 179 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மே மாதம் முதல் பிரேசில் நாட்டில் பருவமழை மிகவும்…

நாடாளுமன்றத்தில் நாளை நீட் தேர்வு மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்…

நீட் தேர்வு மோசடியை அடுத்து தேசிய தேர்வு முகமையின் இயக்குனரை மத்திய அரசு மாற்றியது, 24 லட்சம் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதித்த இந்த விவகாரம் குறித்து…

மக்களவையில் நாளை நீட் முறைகேடு குறித்து விவாதம் நடத்த கோரும் ராகுல் காந்தி

டெல்ல் மக்களவையில்நீட் முறைகேடு குறித்து நாளை விவாதம் நடத்த வேண்டும் என ராகுல் காந்தி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இன்று பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி…