Month: July 2024

தமிழகத்தில் நாளை காவிரி விவகாரம் குறித்து அனைத்து கட்சி கூட்டம்

சென்னை நாளை தமிழகத்தில் காவிரி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டட்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்ப் விடுத்துளார். த்மிழகத்துக்கு கர்நாடகா அணைகளிலிருந்து தண்ணீர் அளிக்க…

கடும் வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகலில் குளிக்க தடை

குற்றாலம் குற்றால அருவிகளில் கடும் வெள்ளம் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து…

தாய்லாந்தில் உல்லாசம்… மனைவிக்கு தெரியாமல் ‘கட்’ செய்த ஆசாமி… விசாரணையில் சிக்கினார்…

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் துஷார் பவார் தனது மனைவிக்குத் தெரியாமல் அடிக்கடி தாய்லாந்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதுவரை மூன்று முறை தனது நண்பர்களுடன் தாய்லாந்து சென்றுள்ள…

பிரதமர் மோடியை சந்தித்த ஜார்க்கண்ட் முதல்வர்  ஹேமந்த் சோரன்

டெல்லி இன்று பிரதமர் மோடியை ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்துள்ளார். . ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவராகவும் அம்மாநில முதல்வ்ராகவும்…

அம்பானி இல்ல திருமண வரவேற்பில் நடனமாடிய ரஜினிகாந்த்… திருமண நிகழ்ச்சிகளை முடித்து சென்னை திரும்பினார்…

முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை 12ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. நான்கு மாதங்களுக்கு முன் ப்ரீ வெட்டிங் ஈவென்ட்டுடன் துவங்கிய அனந்த்…

நான்கு நியமன உறுபினர்கள் ஓய்வு : மாநிலங்களவையில் குறையும் பாஜக பலம் 

டெல்லி நான்கு நியமன எம் பிக்கள் பதவிக்காலம் நிறைவடைவதால் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைந்துள்ளது. நேற்றுடன் மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களான ராகேஷ் சின்ஹா, ராம் சகல், சோனல்…

அமிதாப்பச்சன் மனவருத்தம்… விம்பிள்டன் போட்டியில் ஜோகோவிச் தோற்றதன் காரணம்…

விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை ஜோகோவிச் நழுவவிட்டது தனக்கு மனவருத்தம் அளிப்பதாக நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். நேற்று இரவு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில்…

சவுக்கு சங்கர்  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா? தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு…

சென்னை: பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீதான குண்டர் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரித்து கொலை! இது கடலூர் சம்பவம்

கடலூர் : கடலூர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து…

அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை வேடிக்கை பார்ப்பதா? தமிழ்நாடு அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு..

சென்னை: அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை வேடிக்கை பார்க்க முடியாது என கடுமையாக சாடியுள்ள உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது. மக்களவைத் தேர்தலில்…