Month: July 2024

கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு மசோதா நிறுத்தி வைப்பு

பெங்களூரு கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவாங்களில் கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால…

நீலகிரியில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி கனமழை காரணமாக இன்று நீலகிரியில் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழக்த்தில் சில இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய…

சென்னையில் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை தெற்கு ரயில்வே சென்னையில் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை 55 மின்சார ரயில்களை ரத்து செய்துள்ளது. நேற்று…

நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் 1245 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை தமிழகம் முழுவதும் வார விடுமுறை மற்றும் பவுர்ண்மையை முன்னிட்டு 1245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நேற்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்…

தஞ்சாவூர் மாவட்டம்,பாலதள்ளி, அருள்மிகு விஷ்ணு துர்க்கை ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம்,பாலதள்ளி, அருள்மிகு விஷ்ணு துர்க்கை ஆலயம் இந்தத் தலத்தில் கையில் சங்கு-சக்கரத்துடன், விஷ்ணு துர்கையாக அருள்பாலிக்கிறாள் அம்மன். துர்கையை ராகு கால வேளையில், தரிசித்து வழிபட,…

சர்தார் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் மரணம்

சென்னை தற்போது நடைபெற்று வரும் சர்தார் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சண்டை பயிற்சியாளர் மரணம் அடைந்துள்ளார். கார்த்தி நடித்த சர்தார் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, இதன் 2-ம்…

புரதச் சத்து மிகுந்த மலைப்பாம்பு இறைச்சி… தாய்லாந்தில் அதிகரித்து வரும் மலைப்பாம்பு பண்ணைகள் …

தாவரங்கள் மட்டுமன்றி ஓடுவது, பறப்பது என பல உயிரினங்களை உலகின் பல்வேறு நாட்டில் உள்ள மக்கள் விருப்பமாக சாப்பிடும் போதும் ஊர்வனவற்றை வெகு சிலரே விரும்புகின்றனர். ஆனால்,…

கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் மனு : தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் அளித்த மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக…

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயருமா : அமைச்சர் பதில்

ஈரோடு இன்று ஈரோட்டில் தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். இன்று ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் நாகர்கோவில், மைசூர்,சக்தி ,கோவை, தேனி, திருநெல்வேலி போன்ற…

அதிகனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்

ஊட்டி அதிகனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால்கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இங்கு அடுத்த…