கொரோனாவால் அரசு அறிவித்ததை விட அதிக அளவில் உயிரிழப்பு : ஆய்வு முடிவு
டெல்லி சர்வதேச ஆராய்சி நிறுவன ஆய்வில் அரசு அறிவித்ததை விட அதிக அளவில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. முதன் முதலில் கடந்த 2019 ஆம்…
டெல்லி சர்வதேச ஆராய்சி நிறுவன ஆய்வில் அரசு அறிவித்ததை விட அதிக அளவில் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. முதன் முதலில் கடந்த 2019 ஆம்…
பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோயில், நல்லூர், திருவண்ணாமலை மாவட்டம். முன்னொருகாலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இத்தலத்தில் தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை இங்கு வைத்துப்…
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ம் தேதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில், நடைபெறும் நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது…
சென்னை: யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் (16.06.2024) தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.25ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான…
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இளநிலை மருத்துவ படிப்புகான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வு முடிவுகள், தோ்வு மையவாரியாகவும்,…
டெல்லி: 2022-23ம் ஆண்டின் மாநில கட்சிகளின் வருவாய் மற்றும் செலவினம் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் திமுக…
சென்னை: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதனை…
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில்,…
டெல்லி: இன்று பிற்பகலுக்குள் விமான சேவை முழுமையாக சீரடையும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. மைக்ரோசாப்ட் கிளவு சர்வர் பிரச்சினை காரணமாக…
டெல்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சியின் தலைவராக இருந்து வரும் மனோஜ் சோனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனோஜ்…