Month: July 2024

நேபாள விமான விபத்து: காத்மாண்டுவில் விமானம் புறப்படும் போது விபத்தில் 18 பேர் பலி… வீடியோ

காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது வினாடியில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 11…

முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான்: அறப்போர் இயக்க குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட துணைவேந்தர் வேல்ராஜ்…

சென்னை: அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியன் எதிரொலியாக, முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலை துணைவேந்தர் கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

சவுக்கு சங்கருக்கு மேலும் ஒரு வழக்கில் நீதிமன்றம் ஜாமீன்!

கரூர்: திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த சவுக்கு சங்கர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில், பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்…

ஆடிப்பெருக்கு மற்றும் தீரன் சின்னமலை நினைவு தினம்: சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!

சேலம்: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18 ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு வருகின்ற 03.08.2024, சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில்…

நேபாளத்தில் நடைபெற்ற விமான விபத்தில் 18 பேர் பலி…. பைலட் உயிர் தப்பிய அதிசயம் – வீடியோ

காத்மாண்டு: நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அதில் 19 பேர் பயணம் செய்த நிலையில் பைலட் மட்டுமே அதிர்ஷ்டவமாக…

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி விவசாய சங்க தலைவர்களை சந்திக்க அனுமதி!

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள ராகுல் காந்தியுடன் இன்று காலை விவசாய சங்க தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் சந்திக்க இருந்த நிலையில், அதற்கு நாடாளுமன்ற தலைவர்…

ஜூலை 27ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை திமுக உடன் காங்கிரஸ் முதல்வர்களுடன் புறக்கணிப்பு!

டெல்லி: பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்படுள்ளதை கண்டித்து, ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணிக்கும் ‘என முதல்வர் ஸ்டாலின்…

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற மேலவையில் இருந்து இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் வெளிநடப்பு…

டெல்லி: மோடி அரசின் பாரபட்சமான பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் உள்பட இண்டியாக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கு ராஜ்யசபா தலைவர் தங்கம்…

ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் போலியாக முழுநேரம் பணியாற்றும் பேராசிரியர்கள்! அண்ணா பல்கலைக்கழக ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணி புரிவதாகவும், இது…

மெட்ரோ ரயில் பணிகள்: மடிப்பாக்கம் மேடவாக்கம் பகுதிகளில் சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம்!

சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சென்னை மாநகரப் பேருந்து வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம், மேடவாக்கம் பகுதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக…