Month: July 2024

7 மாவட்டங்களில் மழை :  நீலகிரியில் 2 தாலுகாவில் பள்ளி விடுமுறை

சென்னை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாவில் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக…

தொடர்ந்து 132 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 132 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

பாஜக அரசு தமிழக மக்களால் மைனாரிட்டி அரசு ஆனது : தமிழச்சி தங்கபாண்டியன்

டெல்லி பாஜக அரசு தமிழக மக்களால் மைனாரிட்டி அரசாக ஆனதாக தென்சென்னை எம் பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். நேற்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது…

பள்ளிப் பேருந்து ஓட்டும்போது மரணம் அடைந்த ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்  : முதல்வர் அறிவிப்பு

சென்னை முதல்வர் மு க ஸ்டாலின் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை ஓட்டும் போது மரணம் அடைந்த ஓட்டுநர் குடும்பட்துக்கு ரூ. 5 லட்சம் நிதி…

இன்று கார்கில் போர் வெற்றி தினம் : நினைவிடத்தில் மோடி அஞ்சலி

ஸ்ரீநகர் இன்று கார்கில் போர் வெற்றி தினம் என்பதால் பிரதமர் மோடி அங்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்…

ஆசிரியர்க்ள் அல்லாத ஊழியர்களுக்கு ரூ. 6000 மட்டுமே ஊதியமா? : நீதிபதிகள் கண்டனம்

மதுரை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு ரூ. 6000 மட்டுமே ஊதியம் அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த கண்ணன்…

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பெங்களுரு கரநாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிகை விடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்) அணை கர்நாடக மாநிலம் மண்டியா…

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ராமாபுரம் (புட்லூர்), திருவள்ளூர் மாவட்டம்.

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ராமாபுரம் (புட்லூர்), திருவள்ளூர் மாவட்டம். பொன்மேனி என்னும் விவசாயி வறுமை காரணமாகத் தன் நிலத்தை மகிசுரன் என்பவனிடம் அடமானம் வைத்தான். அதே…

வார ராசிபலன்: 26.07.2024  முதல் 01.08.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் வாரத்தின் முற்பகுதியில், ஒங்களோட உற்றார் உறவினர்களிடையே சுமூக உறவு நீடிக்க, பேச்சில கவனம் தேவை. சிலர் வேண்டுமென்றே விஷமப் பேச்சுகளை பேசுவாங்க. நீங்க அதைப் பத்தியெல்லாம்…

சென்னையின் நான்காவது ரயில் முனையமாகிறது சென்னை பெரம்பூர்…

சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் முனையங்களைத் தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்றும் பணிகளை தெற்கு ரயில்வே நேற்று துவங்கியுள்ளது. தாம்பரம்…