Month: July 2024

அடுத்த 24 மணி நேரத்தில் 6 மத்திய பிரதேச மாவட்டங்களுக்கு மிக கனமழை

போபால் மத்திய பிரதேச வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. நேற்று மத்திய பிரதேசத்தின்…

மாநில ஆளுநர்களை மாற்றிய குடியரத் தலைவர்

டெல்லி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல மாநில ஆளுநர்களை மாற்றி சில மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.. குடியரசுத் தலைஇவர் திரவுபதி முர்முநாடெங்கும் உள்ள பல்வேறு…

நீர் வரத்து அதிகரிப்பால் 103 அடியை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் கர்நாடகாவில் தொடரும் கனமழையால் காவிரியில் நீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நீட் மட்டும் 103 அடியை எட்டி உள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடக, கேரள…

இன்று செனனை கடற்கரை – எழும்பூர் இடையே மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை இன்று சென்னை கடற்கரை – எழும்புர் இடையே ஆன ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இன்று காலை 7 45…

பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி வெற்றி

பாரிஸ் நேற்றைய ஒலிம்பிக் போட்டியில் இதிய ஆக்கி அணி நியுஜிலாந்து அணியை வென்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ‘ஒலிம்பிக்’ போட்டி…

அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம்.

அருள்மிகு ஜெகந்நாதப்பெருமாள் திருக்கோயில், திருமழிசை, திருவள்ளூர் மாவட்டம். அத்திரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் பிரம்மனிடம் சென்று பூலோகத்தில் தாங்கள் தவம் செய்ய விரும்புவதாகவும், அதற்குத்…

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ள ரவு’ஸ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ளநீர் புகுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த சில வாரங்களாக டெல்லியில் கனமழை…

2034ம் ஆண்டுக்குப் பிறகு யாருக்கும் வேலை இருக்காது… AI அனைத்தையும் விழுங்கிவிடும்… மார்க் ஆண்ட்ரீசென் கருத்து

உலகின் முதல் இன்டர்நெட் ப்ரவுஸரை உருவாக்கிய மென்பொறியாளர் மார்க் ஆண்ட்ரீசென் AI மற்றும் ChatGPT தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் 2034ம் ஆண்டுக்குப் பிறகு…

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையம் நாட்டின் மின் கட்டமைப்பிற்கு 100 பில்லியன் யூனிட் மின்சாரத்தை வழங்கியுள்ளது

தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து நாட்டின் மின் கட்டமைப்பிற்கு 100 பில்லியன் யூனிட் (கிலோவாட்-மணிநேர) மின்சாரத்தை வழங்கியுள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில்…

நான் பேசிய முழு உரையையும் கேட்ட பின் பேசுங்கள்! இவிகேஎஸ் இளங்கோவனுக்கு கார்த்தி சிதம்பரம் பதில்…

சென்னை: நான் பேசிய 11 நிமிட முழு உரையையும் கேட்டபின் பேசுங்கள் என மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவனுக்கு , காங்கிரஸ் எம்.பி. கார்த்தி…