Month: July 2024

ராமேஸ்வரம் – திருச்சி ரயில் சேவை மாற்றம்

திருச்சி ராமேஸ்வரம் மற்றும் திருச்சி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 7.05 மணிக்கு திருச்சி – ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி…

இன்று முதல் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு அமல்

சென்னை இன்று முதல் தமிழகத்தில் பத்திரப்பதிவு துறைய்ன் புதிய வழிகாட்டி மதிப்பு அமலாகிறது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை…

இன்று சென்னையில் திடீரென 12 விமான சேவைகள் ரத்து

சென்னை இன்று முன் அறிவிப்பின்றி சென்னையில் 12 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று திடீரென சென்னை விமான நிலையத்தில் முன்னறிவிப்பின்றி 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.…

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம், கொடுங்கலூர், திருச்சூர், கேரளா

அருள்மிகு மகாதேவர் கோயில், திருஅஞ்சைக்களம், கொடுங்கலூர், திருச்சூர் மாவட்டம் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில்…

நீட் முறைகேடு, புதிய குற்றவியல் சட்டங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ்…

டெல்லி: நீட் முறைகேடு, புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்திகாங்கிரஸ் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ் வழங்கப்பட்டு உள்ளது. 18வது மக்களவைக்கான தேர்தலில் பாஜகவின்…

திருப்பதி கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் அக்டோபர் 4-ந் தேதி தொடங்குகிறது!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் அக்டோபர் 4-ந் தேதி தொடங்கும் என தேவஸ்தானம் அறிவித்து உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா…

மகளிர் உரிமைத்தொகை: புதிய பயனாளிகளுக்கு செப்டம்பர் முதல் ரூ.1000 பணம் கிடைக்க வாய்ப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு அமல்படுத்தி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், புதிய பயனாளிகளுக்கு வரும் செப்டம்பர் முதல் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகி…

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரியார் பிறந்த நாளில் “மது ஒழிப்பு மாநாடு” ! திருமாவளவன்

மதுரை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் விசிக தலைவர் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செப்டம்பர் 17ந்தேதி மது ஒழிப்பு…

சவுக்கு சங்கர் மீது பெண்கள் துடைப்பம் வீசிய விவகாரம்! இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: சவுக்கு சங்கர் மீது பெண்கள் துடைப்பம் வீசிய விவகாரம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில்…

மகிழ்ச்சி: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் வேலை பெற்ற 26ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்கள்!

சென்னை: திமுக அரசு கொண்டுவந்துள்ள ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் 26ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்கள் வேலை பெற்றுள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவித்துஉள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படத்தி…