Month: June 2024

இன்று விஷசாராய விவகாரம் குறித்து ஆளுநரை சந்திக்கும் பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விஷசாராய விவகாரம் குரித்து தமிழக அளுநரை சந்திக்க உள்ளார். நேற்று சென்னையில் நடந்த அ தி மு…

ஜூலை 3 முதல் ஜியோ செல்போன் கட்டணம் உயர்வு

டெல்லி வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜியோ செல்போன் கட்டணம் உயர்கிறது. அம்பானியின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம், தனது செல்போன் சேவையில் அனைத்து ரீசார்ஜ்…

பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்

பெங்களூரு தெற்கு ரயில்வே மைசூரு – சென்னை காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.…

அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம்.

அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம். பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளிச் செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் “மூங்கிலடி…

தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு…

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில்…

ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு… நீதிபதிகள் வேதனை…

ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இது ரயில்வே துறையின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கக் கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்…

உச்சநீதிமன்றம் நீட் மோசடி குறித்து விளக்கம் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு

டெல்லி உச்சநீதிமன்றம் நீட் தேர்வு மோசடி குறித்து தேசிய தேர்வு முகமைக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான…

எவ்வளவு கொடுமை செய்தாலும் கெஜ்ரிவால் அடிபணிய மாட்டார் : பஞ்சாப் முதல்வர்

டெல்லி அரவிந்த் கெஜ்ரிவாலை எவ்வளவு கொடுமை செய்தாலும் அவர் அடிபணிய மாட்டார் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி…

ஜே பி நட்டா மாநிலங்களவை பாஜக தலைவராக நியமனம்

டெல்லி ஜே பி நட்டா மாநிலக்களவை பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி இரு…