Month: June 2024

ஜனநாயகத்தையும் மாநில நலனையும் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்… தெலுங்கு தேசம் எம்.பி.க்களுக்கு சந்திரபாபு நாயுடு அறிவுரை

நாடாளுமன்ற மற்றும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது. இந்த…

மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைப்பு… ஜூன் 8 பதவியேற்பதாக இருந்த நிலையில் ஜூன் 9க்கு மாற்றம்…

மோடி பதவியேற்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஜூன் 8ம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் 9 ம்…

சுலப மாதத் தவணையில் லஞ்சம் வாங்கும் குஜராத் அரசு அதிகாரிகள்…

சுலப மாதத் தவணைகளில் (EMI) லஞ்சம் வாங்கும் நடைமுறை குஜராத் மாநில அரசு அதிகாரிகளிடையே இப்போது பிரபலமடைந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுபோன்ற பத்து வழக்குகள்…

நாளை, நாளை மறுதினம் நடைபெறுவதாக இருந்த ‘செட்’ தேர்வு ஒத்தி வைப்பு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

சென்னை: தமிழகத்தில் செட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக SET நுழைவு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. SET தேர்வு: தமிழகத்தில் பல்கலைக்கழக…

ரூ.4 கோடி விவகாரம்: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி மீண்டும் சம்மன்?

சென்னை: தேர்தல் சமயத்தில், தாம்பரம் அருகே நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனை மீண்டும் விசாரணைக்கு அழைக்க…

ஓபிஎஸ்க்கு அதிமுக குறித்து பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை! கே.பி.முனுசாமி, கு.ப.கிருஷ்ணன், எஸ்.பி.வேலுமணி பதிலடி…

சென்னை: அண்ணாமலையோடு கைகோர்த்த ஓபிஎஸ்க்கு அதிமுக இணைப்பு குறித்து பேச எந்த தார்மீக உரிமையும் இல்லை என அதிமுக தலைவர் களான கே.பி.முனுசாமி, கு.ப.கிருஷ்ணன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர்…

சீன விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின்…

டெல்லி: கார்த்தி சிதம்பரம் மீதான சீன விசா முறைகேடு வழக்கில் அவருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சிறப்பு…

விருதுநகர் மக்களவை தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை? பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார், அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேமுக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். நடைபெற்ற…

நேருவுக்கு பிறகு 3வது முறையாக ஆட்சி அமைப்பது மோடி மட்டுமே! வானதி சீனிவாசன்

கோவை: நேருவுக்கு பிறகு 3வது முறையாக ஆட்சி அமைப்பது மோடி மட்டுமே என்றும் ஆனால், எதிர்க்கட்சிகளும், சில ஊடகங்களும் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என பாஜக எம்எல்ஏ வானதிசீனிவாசன்…

நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம்! மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: நேரம் வரும்போது பாஜக ஆட்சியை அகற்ற முயற்சி எடுப்போம் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்தியா…