பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி பரிந்துரை
சென்னை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசுப் பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. தமிழக அரசு ஓய்வு பெற்ற…
சென்னை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசுப் பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. தமிழக அரசு ஓய்வு பெற்ற…
ஐதராபாத் பாபர் மசூதி இடிப்பு குறித்த தகவலை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கியதற்கு ஐதராபாத் தொகுதி எம் பி அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துளார். ஏற்கனவே என் சி…
சென்னை தமிழக அரசு உணவுத் துறை அதிகாரிகள் மே மாதத்துக்கான துவரம்பருப்ப் மற்றும் பாமாயிலை ஜூன் இறுதிவரை பெறலாம் என அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…
சென்னை தமிழக அரசு வெளிமாநிலபதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளது தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள்…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள் செய்திக்குறிப்பில், “தென்னிந்திய…
சென்னை இன்று சென்னையில் இருந்து துபாய் செல இருந்த விமானத்துக்கு ஆறாம் முறையாக இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இன்று சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு…
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வுக்காக விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை ஜூலை 22-ம்…
டெல்லி: மோடி தலைமையிலான பலவீனமான கூட்டணி அரசு உயிர்வாழ போராடும் என்று கூறிய ராகுல் காந்தி, அவரது ஆதரவாளர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். 2014-ல்…
சென்னை: தமிழ்நாட்டில் 60 அரசு கல்லூரிகள் முதல்வர்கள் இல்லாமல் இயங்குகி வருவதாக மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.கல்வியில் சிறந்த மாநிலம் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தமிழ்நாடு…
சென்னை: இந்து அறநிலையத்துறை பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘இராமானுஜர்’ என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில், கலைஞரின் கைவண்ணத்தில் உருவான “இராமானுஜர் –…