Month: June 2024

நீட் கேள்வித் தாள் கசிவு விவகாரம் தொடர்பாக குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ ரெய்டு…

நீட்-யுஜி தாள் கசிவு வழக்கில் குஜராத்தில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனந்த், கெடா, அகமதாபாத் மற்றும் கோத்ரா ஆகிய நான்கு…

பராமரிப்பு பணி காரணமாக தென் சென்னையின் பல பகுதிகளுக்கு நாளை முதல் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்…

தென் சென்னையின் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் நிறுத்தப்படும் என்று…

சென்னை யானை கவுனி ரயில்வே மேம்பாலம் விரைவில் திறக்கப்படும் ?

வேப்பேரிக்கும் – யானை கவுனிக்கும் இடையே கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலத்தின் இரண்டாவது வழித்தடம் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனையடுத்து இந்த மேம்பாலம் விரைவில் முழு அளவிலான…

“வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை” சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்தம் செய்து தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “வரும் காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் கடுமையான…

கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டத் திருத்தம்… தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம் …

கள்ளக்குறிச்சி சம்பவத்தை அடுத்து கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது . கள்ளச்சாராயம்…

நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா? பேரவையில் பிடிஆரை கிண்டலடித்த துரைமுருகன்…

சென்னை: நிதி கேட்கும்போது நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா? என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆரை, மூத்த அமைச்சர் துரைமுருகன் கிண்டலடித்தார். இதனால் அவையில் சிரிப்பலை…

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்! அவையில் இருந்து பாமக வெளிநடப்பு

சென்னை: வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில்…

நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர் பிறந்தநாள் இன்று…

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலைவெங்கடேசன் முகநூல் பதிவு… ஆர்.எஸ்.மனோகர்.. நாடகக் காவலர் என பெருமை பெற்றவர். இன்று 99 ஆவது பிறந்தநாள். அதாவது நூற்றாண்டு தொடங்குகிறது.. ராஜாம்பாளில்…

கள்ளச்சாராயம்? ஆலைமலை பகுதியில் மது குடித்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஆனைமலை: ஆலைமலை பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய…

முதல்வரின் மாற்றாந்தாய் மனப்பான்மை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி!

சென்னை: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கள்ளச்சாராயம் என தெரிந்ததே…