Month: June 2024

தமிழ்நாட்டில் ஆறாய் ஓடுகிறது விஷ சாராயம்! அதிமுக போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் விஷ சாராயம் ஆறாய் ஓடுகிறது. அதை தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலகணும் அதிமுக போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சனம் செய்தார்.…

நீட் ரிசல்ட் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – 110 மாணவர்கள் தகுதிநீக்கம்

டெல்லி: சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவரும் 110…

துடிப்பான ஜனநாயகத்தை உறுதி செய்வோம்! மக்களவையில் எம்.பி.யாக பதவி ஏற்ற பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு…

டெல்லி: துடிப்பான ஜனநாயகத்தை உறுதி செய்வோம் என கூறிய பிரதமர் மோடி மக்களவையில் எம்.பி.யாக பதவி ஏற்றார். அப்போது, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இன்று வேட்புமனு பரிசீலனை…

விழுப்புரம்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் 56 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில்…

மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவி ஏற்றார் பர்த்ருஹரி மஹ்தாப்!

டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு குடியரசு தலைவர்…

மருந்துகள் கையிருப்பு உள்ளதை காட்டினால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பதவி விலகுவாரா? மா.சுப்பிரமணியன் …

சென்னை: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷமுறிவுக்கான மருந்துகள் கையிருப்பு உள்ளதை காட்டினால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பதவி விலகுவாரா? என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி…

கள்ளக்குறிச்சி கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் விற்பனை செய்த சென்னை ஆலை கண்டுபிடிப்பு! 5 பேர் கைது…

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து 57 பேரை பலிவாங்கிய அரசியல் பிரமுகர் கண்ணுக்குட்டிக்கு மெத்தனால் வழங்கிய ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலை சென்னை மாதவரம் பகுதியில்…

18வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: முதல்நாளிலேயே “இண்டியா” கூட்டணி எம்பிக்கள் பேரணி

டெல்லி: 18-வது லோக்சபா கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில், சபாநாயகர் நியமனம் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி “இண்டியா” கூட்டணி…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 57 ஆக உயர்வு – 12 பேருக்கு கண்பார்வை பறிபோனது – 156 பேர்மருத்துவமனையில் சிகிச்சை…

சென்னை: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேருக்கு கண் பார்வை பறிபோன…

ஒரே வாரத்தில் பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த 3 பாலங்கள்

மோதிஹாரி பீகார் மாநிலத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரி நகரில் கால்வாய் ஒன்றின்…