Month: June 2024

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பை கோரும் பிரதமர் மோடி

டெல்லி நாடாளுமன்றத்தில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேறற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக வேண்டும் என பிரதார் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஏழு கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத்…

இந்தியா கூட்டணி எம் பிக்கள் அரசியல் சாசன புத்தகத்துடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைவு

டெல்லி இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இந்தியா குட்டணி எம் பி க்கள் அரசியல் சாசன புத்தகத்துடன் நுழைந்துள்ளனர். இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில்…

பி ஆர் எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம் எல் ஏ காங்கிரஸில் இணைந்தார்

ஐதராபாத் சந்திரசேகர் ராவ் கட்சியான பி ஆர் எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம் எல் ஏ காங்கிரஸில் இணைந்துள்ளார். தெலுங்கானா மாஅநிலத்தில் எதிர்க்கட்சியான சந்திரசேகர…

என்ன நடந்தாலும் உண்ணாவிரதத்தை தொடர்வேன் : அதிஷி உறுதி

டெல்லி தமக்கு என்ன நடந்தாலும் தமது உண்ணாவிரதத்தை தொடர உள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தற்போது டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் மக்களுக்கு…

சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவை தலைவர் எம். அப்பாவு…

ஓஎம்ஆர் ஈசிஆர் இணைப்பு மேம்பாலம், சிறு பாலங்கள், பூங்காக்கள், மாநகராட்சி கவுன்சில் புதிய கட்டிடம், 24மணி நேர குடிநீர்! அமைச்சர் நேரு தகவல்…

சென்னை: சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஓஎம்ஆர் ஈசிஆர் சாலைகளை இணைக்கும் மேம்பாலம் உள்பட பல்வேறு பாலங்கள் விரைவில் அமைக்கப்படும் என தமிழ்நாடு விளம்பரம்…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை! ஆளுநரிடம் அண்ணாமலை, தமிழிசை மனு…

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மற்றும் விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை…

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை சுற்றுலா பகுதியாக மேலும் தரம் உயர்த்த! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை சுற்றுலா பகுதியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 2-வது மாஸ்டர் பிளான்! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு 2-வது மாஸ்டர் பிளான் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் வசதிக்காக ரூ.36 கோடியில் பணிகள் நடந்து வருகின்றன என சட்டப்பேரவையில்…

போட்டித் தேர்வு எழுத வரும் மாணவிகளுக்கு தங்கும் விடுதி! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: சென்னை போன்ற நகர்ப்புறங்களில் நடைபெறும் போட்டித் தேர்வு எழுத வருகிற மாணவிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு தங்க விடுதி வசதி செய்து தரப்படும் என தமிழ்நாடு அமைச்சர்…