Month: May 2024

தமிழகத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியால் பாதிப்பில்லை : அமைச்சர் மா சுப்பிரமனியன்

சென்னை தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் கோவிஷீல்ட் தடுப்பூசியல் தமிழகத்தில் பாதிப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து நீதிமன்றத்தில் கோவிஷீல்ட் தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு…

சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது

சென்னை சென்னை காவல்துறை யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடை சட்டம் கொண்டு வந்துள்ளது. கடந்த 4ம் தேதி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை காவல்துறை…

தமிழகத்தில் 2 நாட்களில் 22000 கிலோ தங்க நகைகள் விற்பனை

சென்னை தமிழகத்தில் அட்சய திருதியையை முன்னிட்டு 2 நாட்களில்.22000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. பெரும்பாலானோரிடம் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் அதிகரிக்கும்…

வைகை ஆற்றில் தொடரும் வெள்ளம் : இணைப்பு சாலைகள் துண்டிப்பு

மதுரை தொடர்ந்து 2 ஆம் நாளாக வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இணைப்புச் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள…

சி பி சி எல் நிர்வாகத்தை கண்டித்து நடந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் அருகே உள்ள பனங்குடியில் சி பி சி எல் நிர்வாகத்தை கண்டித்து நந்த வந்து உண்ணா விரத போராட்டம் திரும்ப பெறப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில்…

நேற்றுடன் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரம் நிறைவு

டெல்லி நாளை நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இம்றை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக…

தொடர்ந்து 57 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 57 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்ட் கைது

டெல்லி பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்ட் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சைபர் க்ரைம் காவல்துறை பெண் காவலர்களை அவதூறாக…

இன்று செங்கல்பட்டு ரயில் சேவை மாற்றம்

சென்னை தெற்கு ரயில்வே செங்கல்பட்டு ரயில் சேவையில் மாற்றத்தை அறிவித்துள்ளது. நேற்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு ரயில் நிலைத்தில்மே 12 அன்று…

மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவு : தேர்தல் ஆணையம்

டெல்லி கடந்த 7 ஆம் தேதி நடந்த 3 ஆம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 7 ஆம்…